(கல்விச் சிந்தனைகள் 1/3 இன் தொடர்ச்சி)
(20-3-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)
கல்விச் சிந்தனைகள் - 2/3
இன்று அறிவியல் என்ற பெயரில் வரலாறு, இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகள் புறக்கணிக்கப் படுகின்றன. ஆதலால், இன்றைய மனிதன் நாகரிகத்தை இழந்து காவல் நிலையங்களின் வளர்ச்சிக்கும், சிறைக் கூடங்களை நிரப்பவுமே உரியவர்களாகி விட்டார்கள். கடந்த சில ஆண்டு ...