image-38850

கவனிக்கப்படாத கவிஞர் சடையப்பன் – கே.சீவபாரதி

கவனிக்கப்படாத கவிஞர் சடையப்பன் ஊருக்குள் செருப்பு போட்டுச் செல்லக் கூடாது; தலையிலோ தோளிலோ இருக்க வேண்டிய துண்டு கக்கத்தில்தான் இருக்க வேண்டும்; உயர் சாதியினரைக் கண்டால், அவர் இளம் வயதினராக இருப்பினும் குனிந்து பணிந்து வணங்க வேண்டும்; உயர் சாதியினர் எவரேனும் இறந்து விட்டால், அந்தத் துயரச் செய்தியை இறந்தவர்களின் உறவினர்கள் வாழும் பிற ஊர்களுக்குச் சென்று ...
image-38845

கனலே சொரியும் கவியே! – அரிஅரவேலன் யரலவழள

கனலே சொரியும் கவியே!  பாவேந்தர் மெய்ப்புகழ் வண்ணம் தனனே தனன தனனே தனன தனனே தனன தனனே தனன தனனே தனன தனனே தனன தனதனனே   அனலே பொழியும் மொழியே இதழில் உளதோ எனயெம் உளமே வியக்க வளமே விளையும் ஒலியே உறையும் உளந்தனிலே இனமே உயர எழிலே உலவ கனலே சொரியும் கவியே தமிழில் தினமே புனையும் திருவே எந்தம் கனகசுப்பே புயலே எழில்மிகு  வடிவே எடுத்தெம் புயமே துடிக்கும் படிநீ வடித்த கவியே ...
image-38838

பனிப்பூக்கள் 2020 சிறுகதைப்போட்டி – வெற்றியாளர் அறிவிப்பு

பனிப்பூக்கள் 2020 சிறுகதைப்போட்டி வெற்றியாளர் முதலாவது பரிசு –  பானுமதி கண்ணன் எழுதிய ‘அப்பா’ இரண்டாம் பரிசு –  விக்கினேசுவரன் எழுதிய ‘நிழல் படங்களும் … நிசச் சடங்களும்’ மூன்றாம் பரிசு –  புதுவைப் பிரபா  எழுதிய ‘இங்கேயும் .. இப்போதும்’     பரிசு பெறாது போன சிறுகதைகள் அனைத்துமே எதோ ஒருவகையில் மிகவும் சிறப்புடன் இருந்தாலும் நூலிடையில் மிகவும் ...
image-38835

மரம் தான் காற்றின் தாய்! – வித்தியாசாகர்

மரம் தான் காற்றின் தாய்! -எனது அண்ணன் தம்பிகள்அக்காத் தம்பிகள் போல அருகாமைமரங்களும் உறவு மிக்கவைமரங்களிடம் பேசுங்களேன்மரங்களும் பேசும்மரங்களின் மொழி மனத்தின் மொழியாகும்மனத்தின் மொழி மறந்தோரேமரங்களை வெட்டுகையில்வீழ்வது மரங்கள் மட்டுமல்ல நாமும் தானே?உங்களுக்குத் தெரியுமாமரங்கள் தான் நமக்கு முன்னோர்மரம் தான் நமக்குக் கூடுமரம் தான் மேசைமரம் தான் ஆடைமரம் தான் பாடையும்;நமக்கு முதலெழுத்தும்கடையெழுத்தும் மரம் தான்மரம் தான் ...
image-38728

காலத்தின் குறள் பெரியார் : 11 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் : 10 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 11.ஆட்சி 1.அறியாமைத் தீவளர்த்து ஆதிக்கம் புரிவார்   புரியாமல் வாழ்வாய்நீ வீண். 2.மக்களைப் பேணாமல் மாக்களைப் பேணுதல்   மக்களாட்சி என்னல் இழிவு. 3.வெள்ளையர் கொள்ளையர் செய்த உடன்படிக்கை   மக்களாட்சி மாற்றுப் பெயர். 4.உணவுஇடம் ஓர்ஆடை இல்லார் இருப்பை   உணராத ஆட்சி எதற்கு.    5.கெடுதலைச் செய்யும் அரசின்கீழ் ...
image-38831

குவிகம் இணைய அளவளாவல் – எது இலக்கியம்?

சித்திரை 06.2051 / 19.04.2020 / மாலை 06.30 குவிகம் இணைய அளவளாவல் - எது இலக்கியம்? நெறியாளர் - மரு.பாசுகரன் பங்கேற்போர் பானுமதி + அழகிய சிங்கர் +  சதுர் புசன் + இராய செல்லப்பா + இராசேசு +  மந்திர மூர்த்தி +  எசு.வி.வேணுகோபால் கூட்ட அ.எ.: 619 157 9931 நிகழ்வினைக் கேட்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்.  கடவுச்சொல் ...
image-38827

மணம் ஆகாமலே மணவிலக்கு! – ஆற்காடு.க.குமரன்

மணம் ஆகாமலே மணவிலக்கு!   நினைவுகளைக் காவலுக்கு வைத்துவிட்டு நீயெங்கு சென்றாயடி.......?   நிழலாய்த் தொடரும் உன் நினைவுகளால் உழலுகிறேன் நீங்காது.....   காவல் காக்கும்  உன் நினைவுகள் கல்லறை வரை காத்திருக்கின்றன மீட்க வரவில்லை மீளாத்துயரில் ஆழ்கின்றன!   நினைவுகளை அடைமானம் வைத்து விட்டு வெகுமானம் தேடி நீ சென்றது  காதலுக்கு அவமானம!   நினைவுப் பிள்ளையோடு கைம்பெண்ணாய் காத்திருக்கிறேன் மணம் ஆகாமலே மணவிலக்கு பெற்ற நீ விரும்பிய காதலன்!.   இவண் ஆற்காடு.க.குமரன் 9789814114
image-38823

எழுக தமிழா! – கருங்கல் கி. கண்ணன்

எழுக தமிழா! எங்கே தமிழா! உன் தமிழ் எங்கே! உன் முன்னெழுத்து எங்கே! உன் வீரம் எங்கே! உன் விவேகம் எங்கே! உன் பண்பாடு எங்கே! உன் பழக்கவழக்கம் எங்கே! இனிக்கும் தமிழ் வார்த்தை எங்கே! மயக்கும் தமிழ் எழுத்துகள் எங்கே! தமிழனின் இலக்கணப் பெட்டகங்கள் எங்கே! அங்கிருந்த எம் தாத்தன் நூல்கள் எங்கே! கலாச்சாரத்தைச் சாற்றும் உடை எங்கே! காதலைக் கூறும் முறை எங்கே!... கழனியில் உழவுசெய்யும் வேளாண்மை எங்கே? காற்றை அறிந்து கலம் செலுத்திய ...
image-38815

“தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார்” நூலை இரு நாள் இலவயமாகத் தரவிறக்கம் செய்யலாம்.

'தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார்' நூல்இரு நாள் இலவயமாகத் தரவிறக்கம் செய்ய வாய்ப்பு! 'தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் என்னும் நூல் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனாரால் எழுதப்பெற்றது. இது குறித்து அவர், தம் வாழ்நாளெல்லாம் தமிழ்நலனுக்காகப் போராடிப் புகழுடல் எய்திய செந்தமிழரிமா சி.இலக்குவனார் அவர்களின் தமிழ்ப்பணி இன்னும் முறையாகப் போற்றப்படவில்லை. 2013-ஆம் ஆண்டு நாடெங்கும் தமிழியக்க நூற்றாண்டு ...
image-38811

தமிழில் பிறமொழிக் கலப்பு 1/4 : மறைமலை அடிகள்

(தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 3 இன் தொடர்ச்சி) தமிழில் பிறமொழிக் கலப்பு 1/4     இந் நிலவுலகிற் பழமைக் காலந் தொட்டு இன்றுகாறும் வழங்கிவரும் மொழி தமிழ் ஒன்றேயாம் என்பதை முன்னர் ஒருமுறை விளக்கிக் காட்டினாம். மற்றை மொழிகளிற் சில பன்னூறாண்டுகட்கு முன்னே இறந்துபோயின, பல சின்னூறாணடுகளாகவே தோன்றி நடைபெறுகின்றன. சில பழமையாகி இறந்தன. பல புதுமையுற்றுப் ...
image-38809

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 8

(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 7 தொடர்ச்சி) அகல் விளக்கு : 8 வீட்டுத் திண்ணை மேல் ஏறி நின்று கொண்டு காற்றாடியைச் சிறிது விட்டுப் பார்த்தேன். இரவெல்லாம் அடித்த மேல் காற்று நின்று விட்டிருந்தது. திண்ணையை விட்டு இறங்கித் தெருவில் நின்று காற்றாடியை விட்டு மெல்ல மெல்ல நூலை விட்டவாறே சிறிது ஓடினேன். காற்றாடி உயர எழுந்து ...
image-38807

கல்விச் சிந்தனைகள் – 2/3 : தவத்திரு குன்றக்குடி அடிகளார்

 (கல்விச் சிந்தனைகள் 1/3  இன் தொடர்ச்சி) (20-3-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை) கல்விச் சிந்தனைகள் - 2/3 இன்று அறிவியல் என்ற பெயரில் வரலாறு, இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகள் புறக்கணிக்கப் படுகின்றன. ஆதலால், இன்றைய மனிதன் நாகரிகத்தை இழந்து காவல் நிலையங்களின் வளர்ச்சிக்கும், சிறைக் கூடங்களை நிரப்பவுமே உரியவர்களாகி விட்டார்கள். கடந்த சில ஆண்டு ...