image-35473

திருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு

திருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு தை 02, 2050/16.01.2019 , தை 05, 2050 /19.01.2019 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை திருக்குறள் முற்றோதல் திருவள்ளுவர் சிலைக்கு மாலையிடல் 10 நூல்கள் வெளியீடு நூல்கள் அறிமுகம் ஆய்வுரைகள் விருதுகள் வழங்கல் திருக்குறள் சான்றோர்கள் படத்திறப்பு திருக்குறள் கவனக அரங்கேற்றம் திருக்குறள் மாமணி விருதுப்போட்டி பங்கேற்போர் - அமைப்பாளர் ...
image-35468

கண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்

 கண்ணீர்ப் பொங்கல்! துளைக்க வரும் துப்பாக்கிக் குண்டு கண்டும்       துணிந்தெதிர்த்தார் அஞ்சவிலை ஈழ நாட்டார் வளைக்கவரும் படைகண்டும் கலங்க வில்லை       வரிப்புலியாய்ப் பாய்ந்தெதிர்த்து வாகை கொண்டார் அழைத்தபடை அரவணைக்கும் என்று நின்றார்;       அமைதியெனும் பெயராலே குண்டு வீசித் தொலைக்கவரும் நிலைகண்டே மயங்கு கின்றார்;       தோழமையே பகையானால் என்ன செய்வார்? சிங்களத்துக் கொடுங்கோலால் அடிமை யாகிச்       சிக்குண்டு நலிந்துருகிப் பின்நி மிர்ந்து வெங்களத்தில் வரும்விடியல் எனநி னைந்து       வேங்கையெனச் சினந்தெழுந்து போர்தொ டுத்தார் தங்குலத்தோர் ...
image-35466

தன்மானத் தனித் தமிழனாக விளங்குக! – பெரியார் ஈ.வெ.இராமசாமி

தன்மானத் தனித் தமிழனாக விளங்குக!  'பொங்கல் பண்டிகையினால் நமக்கு, நம் தமிழர் சமுதாயத்துக்கு பொதுவில் ஏற்பட்ட பயன், நம்மவர்கள் ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆக பொங்கலைப் பயன்படுத்திக் கொண்டதுதான் என்பேன். ஆதலால் பொங்கல் வாழ்த்துக்கு ஆக எனக்கு வாழ்த்து அனுப்பியவர்களுக்கு நன்றி செலுத்துவதோடு, அவர்களுக்கு நான் திருப்பி மறு வாழ்த்துக் கூறுவது என்னவென்றால் பொங்கலின் பயனாய் உங்களுக்கு வாழ்வு (மான வாழ்வு) ஏற்பட்டது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதோடு, இந்த ஆண்டில் அதாவது அடுத்த பொங்கல் ஆண்டுக்குள் மற்றும் உங்களைப் பிடித்த ஆரியப் பண்டிகை; கலை, பண்பு காரியங்களும் உணர்ச்சிகளும் அடியோடு ஒழிந்து சுத்தத் தமிழனாக, தன்மானத் ...
image-35459

தமிழ் நாட்டில் தமிழர் திருநாளே!- இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் நாட்டில் தமிழர் திருநாளே! திராவிடப் பகுதிகளில் திராவிடர் திருநாளாகக் கொண்டாடுக! பொங்கற் புதுநாளைத் தமிழர் திருநாள் என நாம் வழங்கி வருகிறோம். உலகின் பிற பகுதிகளில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்பட்டாலும் தமிழ்நாட்டின்  அறுவடைத் திருநாளே பொங்கல் விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுத் தமிழர் திருநாளாக உலகெங்கும் போற்றப்படுகிறது. தமிழர் திருநாளாகக் கொண்டாடி வந்த தமிழன்பர்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளாகத் திராவிடர் திருநாள் என்று கொண்டாடுகின்றனர். ஆரியத்திற்கு எதிரான குறியீடு திராவிடம் ...
image-35455

முனைவர் மு.இராசேந்திரன் இ.ஆ.ப. எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

மார்கழி 26, 2049 வியாழக்கிழமை 10.01.2019 காலை 10.30 நடேசன் கூட்டுறவு மேலாண்மைப் பயிலகம் 12ஆவது முதன்மைச் சாலை, அண்ணாநகர் முனைவர் மு.இராசேந்திரன் இ.ஆ.ப. எழுதிய செயலே சிறந்த சொல் கோயில் தேசத்தில் வெள்ளையர்கள் யானைகளின் கடைசித் தேசம் ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா
image-35449

கி.ஆ.பெ.எழுத்தோவியங்கள் – தொடர் பொழிவுகள் 12

திங்கள்தோறும் இரண்டாம் சனிக்கிழமை, 2019 திருநெல்வேலித்தனித்தமிழ் இலக்கியக்கழகம் தலைவர் : முதுமுனைவர் பா.வளன் அரசு
image-35438

தமிழில் முதல் சிறுகதை?

தமிழில் முதல் சிறுகதை? தமிழில் முதல் சிறுகதை எது? என்ற தலைப்பில்  முனைவர் ஆர்.எசு.யாக்கோபு(சேக்கபு) ஒரு சிறிய நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இதன் முதல் பதிப்பு 2013இல் வெளியாகியுள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் மேய்ந்தபொழுது, என் பார்வை பதிவான இந்த நூலை வாங்கினேன். தமிழ் இலக்கியவரலாற்றில் வ.வே.சு.(ஐயரின்) ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதைதான் முதல் சிறுகதை என்று ...
image-35423

மு.மு.மேனிலைப்பள்ளி,முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா

முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா முத்துத்தேவர் முக்குலத்தோர் மேனிலைப்பள்ளி திருப்பரங்குன்றம் இருப்பு:  திருநகர், மதுரை 625006 முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா மார்கழி 21, 2049 சனிக்கிழமை 05.01.2019 காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை
image-35420

தக்காரைப் போற்று! – மு.பொன்னவைக்கோ

தக்காரைப் போற்று! தக்காரை நெஞ்சாரப்             போற்ற வேண்டும் - ஆற்றல் மிக்காரை அரியணையில்             ஏற்ற வேண்டும். தமிழ் காக்கும் நல்லோரைக்             காக்க வேண்டும் - அதுவே தமிழ் வளர நாமாற்றும்             சேவை யாகும். தமிழென்றும் தாழ்வின்றி             தழைக்க வேண்டும் - அந்தத் தமிழ்ச் சேவை செய்துஉயிர்             வாழ வேண்டும். எக்காலும் இந்நோக்கில்             மாற்றம் இன்றி - வாழ்வில் ஏற்றமுடன் பணியாற்றும்             ஆற்றல் வேண்டும் என்றெம்மை ஈன்றவளை             என்றும் போற்றி - தக்காரின் ஈடில்லா அன்பிற்கு             அடிமை ...
image-35414

28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா, ஆதம்பாக்கம்

வி.எம்.அரங்கம்(V M Hall) 8/இ, 2 ஆவது தெரு. வி.வி.குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை 600 088  மார்கழி 17,2049   செவ்வாய்க்கிழமை 01-01-2019  காலை 8 முதல் இரவு 9.00 மணி வரை 28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா நிகழ்ச்சி நிரல்:   7–ஆம் தந்திர முற்றோதல்திருமுறை விண்ணப்பம்தமிழ்நாட்காட்டி, சைவ-வைணவ போற்றி நூற்றிரட்டு நூல் வெளியீடுதிருமந்திர வினா விடை அரங்கம்திருமுறை இசைஅரங்கம்விருதரங்கம் தெய்வத்தமிழ் அறக்கட்டளைசோமசுந்தரர் ...
image-35409

புத்தக வெளியீடு – தில்லைத் தென்றல்

மார்கழி 15, 2048 ஞாயிறு 30.12.2018 முற்பகல் 11.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 புத்தக வெளியீடு தில்லை வேந்தனின் தில்லைத் தென்றல் (மரபுக் கவிதைகள்) குவிகம் பதிப்பகம் தொடர்பிற்கு: 9791069435, 9108939305