தன்மானத் தனித் தமிழனாக விளங்குக!
'பொங்கல்
பண்டிகையினால் நமக்கு,
நம் தமிழர்
சமுதாயத்துக்கு பொதுவில்
ஏற்பட்ட பயன்,
நம்மவர்கள் ஆரியத்தை
வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆக பொங்கலைப் பயன்படுத்திக்
கொண்டதுதான் என்பேன்.
ஆதலால் பொங்கல்
வாழ்த்துக்கு ஆக
எனக்கு வாழ்த்து
அனுப்பியவர்களுக்கு நன்றி
செலுத்துவதோடு, அவர்களுக்கு நான்
திருப்பி மறு
வாழ்த்துக் கூறுவது
என்னவென்றால் பொங்கலின்
பயனாய் உங்களுக்கு வாழ்வு
(மான வாழ்வு)
ஏற்பட்டது குறித்து
எல்லையற்ற மகிழ்ச்சி
அடைவதோடு, இந்த
ஆண்டில் அதாவது
அடுத்த பொங்கல்
ஆண்டுக்குள் மற்றும்
உங்களைப் பிடித்த
ஆரியப் பண்டிகை;
கலை, பண்பு
காரியங்களும் உணர்ச்சிகளும் அடியோடு
ஒழிந்து சுத்தத்
தமிழனாக, தன்மானத் ...