'காலத்தின் குறள் பெரியார்'
நூல் வெளியீட்டு விழா
மார்கழி 07, 2048 வெள்ளி
திசம்பர் 22,2017 மாலை 6.00
தே.ப.ச. (இக்சா) மையம், சென்னை 600008
நூல் வெளியீட்டுச் சிறப்புரை: பேரா.சுப.வீரபாண்டியன்
அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும்,
வணக்கம்.
தமிழரசன் (எ) வேலரசு ஆகிய நான் கடந்த 24.12.2015 (பெரியார் 42 ஆம் நினைவுநாள்) தொடங்கி 2016 சூன் திங்கள் வரை 'அய்யாமொழி பொய்யாமொழி' என்கிற தலைப்பில் குறள் வெண்பா ...