image-33259

தினகரனுக்கு வெற்றிச்சூழலை உருவாக்கும் தேர்தல் ஆணையம் – இலக்குவனார் திருவள்ளுவன்

தினகரனுக்கு வெற்றிச்சூழலை உருவாக்கும் தேர்தல் ஆணையம்  அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவருவது அனைவரும் அறிந்த உண்மை.  இந்தச் சூழலில்  சசிகலா அல்லது தினகரன் பொறுப்பிற்கு வந்தால் வெறுப்பு  மேலும் மிகுதியாகும் என்ற சூழலே இருந்தது. ஆனால், இவர்களின் வளர்ச்சி கண்டு அஞ்சிய மத்திய ஆட்சி, இவர்களை வேரறுப்பதாக எண்ணி மக்களிடையே  செல்வாக்கை உண்டாக்கி வருகிறது. ...
image-33248

தமிழ் காக்கும் தலைமை நீதிபதிக்குப் பாராட்டும் வேண்டுகோளும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் காக்கும் தலைமை நீதிபதிக்குப் பாராட்டும் வேண்டுகோளும்!   சீர்திருத்தம் என்று சொல்லிக் கொண்டு தமிழ் எழுத்துகளைச் சிதைக்கும் முயற்சிகளில் காலந்தோறும் யாரேனும்  ஈடுபட்டுவருகிறார்கள். அத்தகைய முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி இடும் வகையில் தலைமை நயனாளர், உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி,  மாண்பமை இந்திரா(பானர்சி) அம்மையார் மாண்பமை நீதிபதி செ.நிசாபானு அவர்களுடன் இணைந்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.  தமிழ்க்காப்புப் பணிகளில் தங்களையும் இணைத்துக் ...
image-33254

தமிழக மீனவர்களைச் சுடுவதற்குத்தான் கடற்படையா? காப்பதற்கு இல்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழக மீனவர்களைச் சுடுவதற்குத்தான் கடற்படையா? காப்பதற்கு இல்லையா?   'தமிழக மீனவர்களைச் சுடுவதற்குத்தான் கடற்படையா? காப்பதற்கு இல்லையா?” என்ற வினாவை மக்கள் எழுப்புவதே தவறுதான். தமிழக மீனவர்களைக்  காப்பதற்கு மாறாகப் பல வகைகளிலும் தாக்குகின்ற, சுடுகின்ற, அழிக்கின்ற இந்தியக் கடலோரப்படை அல்லது கப்பற் படை அல்லது இவை போன்ற அமைப்பு எப்படி அவர்களைக் காக்க முன்வரும்? தங்கள் பணிகளை ...
image-33212

பாரதியாரின் 135 ஆம் பிறந்தநாள் பெருவிழா : கி.இ.க. – ஒய்எம்சிஏ பட்டிமன்றம்

கார்த்திகை 26, 2048 செவ்வாய்  12.12.2017 மாலை 6.00 கி.இ.க. - ஒய்எம்சிஏ பட்டிமன்றம், சென்னை பாரதியாரின் 135 ஆம் பிறந்தநாள் பெருவிழா தலைவர்:  முனைவர் ஆசைத்தம்பி இராமையா, மலேசியா சிறப்புரை:  முனைவர் மறைமலை இலக்குவனார் திரு அன்பு செயா,ஆத்திரேலியா
image-33208

இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, இங்கிலாந்து

ஆனி 13-15, 2049 / 27 – 29.06. 2018     ஓப்பு (நம்பிக்கை) பல்கலைக்கழகம்(Liverpool Hope University)  இங்கிலாந்து  இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு  SECOND INTERNATIONAL CONFERENCE ON THIRUKKURAL AS AN ETHICAL CORPUS OF UNIVERSAL APPEAL     கருப்பொருள்:  தமிழ் இந்தியாவின் எல்லை கடந்த திருக்குறள் ThirukkuRal beyond the frontiers of Tamil India    கருத்தரங்கத் தலைப்புகள் (வரிசை எண் ...
image-33202

விட்ணுபுரம் விருது 2017

விட்ணுபுரம் விருது 2017  2017 ஆம் ஆண்டுக்கான விட்ணுபுரம் விருது மலேசிய எழுத்தாளரான சீ.முத்துசாமிக்கு வழங்கப்படுகிறது. கோவையில் மார்கழி 01, 02  / திசம்பர் 16,17 ஆம் நாள்களில் விட்ணுபுரம் விருது வழங்கும் விழாவும் வாசகர்கூடலும் நிகழவிருக்கிறது. 16  அன்று காலை ஒன்பது மணிக்குச் சந்திப்புகள் தொடங்கும். இரவு பதினொரு மணிவரை எழுத்தாளர்களுடன் உரையாடல்கள் நிகழும். 17 அன்று காலை 9 மணிக்கு மீண்டும் ...
image-33224

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  06 –  சி.இலக்குவனார்

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  06   தொல்காப்பியர் காலத் தமிழ்நாடு சேரர் சோழர் பாண்டியர் எனும் முக்குலத்தினரால் ஆளப்பட்டு அம் மூவர் பெயரால் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என அழைக்கப்பட்டு வந்துள்ளது.  கொங்குநாடு என்ற பிரிவோ தொண்டை மண்டிலம் என்ற நாடோ அன்று தோன்றிலது.  வடவேங்கடத்திற்குத் தெற்கே கன்னட நாடும் துளு ...
image-33197

 ‘பொன்னியின் செல்வன்’ படக்கதை -2 வெளியீட்டு விழா

    கார்த்திகை 24, 2047  ஞாயிறு 10.12.2017 மாலை 5 மணி  அரினா அரங்கம், அண்ணாநகர் வட்டகம் (இரவுண்டானா),   W-100, 2 ஆவது நிழற்சாலை, இந்தியன் வங்கி மாடி, சென்னை – 40.  கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படக்கதை  புத்தகம்-2.  (விண்ணகரக் கோயில் & கடம்பூர் மாளிகை , அத்தியாயங்கள்) (படக்கதை) வெளியீட்டு விழா   வரவேற்புரை : வரலாற்றறிஞர் தஞ்சை கோ.கண்ணன் தலைமை: திரு சீதா. செந்தாமரைக் கண்ணன் இ.வ.ப.,  வருமான வரி முதன்மை ஆணையர் (ஓய்வு). சிறப்புரை : அருள்திரு சகத்து கசுபர், தமிழ் சங்கம் 4. நன்றியுரை : திரு சரவணராசா பொன்னுசாமி, நிலா படக்கதை புத்தக வெளியீட்டகம். www.nilacomics.com தொலைபேசி: 26213146,. அலைபேசி: 9884806302.   முனைவர் பா.இறையரசன்,  செயலர்,  தமிழ் எழுச்சிப் பேரவை, 9840416727
image-33190

அப்பாத்துரையார் நூற்றொகுதி வெளியீடு – தமிழ்மண் பதிப்பகம்

அப்பாத்துரையம் பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் 110- ஆம் ஆண்டு நினைவு நூல் வெளியீட்டு முன்பதிவுத் திட்டம் தமிழ்மண் பதிப்பகம்
image-33185

தமிழ் வளர்கிறது! 1-3 : நாரா.நாச்சியப்பன்

தமிழ் வளர்கிறது! 1-3   விடுதலைத் தமிழ ரென்று  வீறுடன் பேசு கின்ற முடிநிலை காண்ப தற்கு  முழக்கடா சங்க மென்று திடுமென வீர ரெல்லாம்  திரண்டுவந் தெழுப்பு மோசை கடிதினிற் கேட்டேன் இன்பக்  களிப்பினில் துள்ளி வந்தேன். வடவரின் பிடியி னின்றும்  வளர்தமிழ் நாட்டை மீட்கத் திடமுடன் தொண்ட ரெல்லாம்  திரண்டனர் என்ற போது கடனெலாம் தீர்ந்தவன் போல்  களிப்புடன் ஓடி வந்து படையினில் சேர்ந்து கொண்டேன்;  பாடினேன் தமிழ்வாழ் கென்றே.   தமிழரின் நாட்டை மீட்போம்  தமிழ்நறு மொழியைக் காப்போம் தமிழரின் கொடியை ...
image-33182

தமிழ் நன்று என்றிரு! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்

தமிழ் நன்று என்றிரு! ஒன்று என்றிரு; தமிழ் நன்று என்றிரு. இம்மொழிதான் செம்மொழி எனத் தமிழின்றி வாழ்வோ என்றே நீ மறு குன்று என்றிரு எம் மொழிவளம் குன்று என்றிரு; பிறமொழி தான்கன்று என்றிரு; நம்தமிழ் நன்றேதான் என்றும் என்றிரு . இன்றே தொடங்கியிரு; வன்தமிழராய் நின்றிரு எவ்வுயிர்க்கும் மென்தோழனாயிரு;. என்றும் தீந்தமிழ், கலப்படம் செய்யாதிரு. கொன்றால் பாவமென்றிரு தின்றால் போகாதென்று மறு; ஆங்கிலம் ஆனமட்டும் பேசாதிரு ஆதிமொழி நம்மொழியென்று மேதினியிரு ; தமிழால் பேசி நாவென்றிரு; நல்ல மனத்தால் இனம் ...
image-33170

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32 – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 31 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32    உலகத்தில், அன்றாட நடைமுறையில் காணப்படுகிற முரண்பாடுகள் கவிஞர் உள்ளத்தில் தைக்கின்றன. அந்த உறுத்தல் அவரது உணர்வில் சூடேற்றுகிறது. சீற்றமாகச் சொற்கள் கொதித்து வெடிக்கின்றன. இதோ ஓர் எடுத்துக்காட்டு: உண்ட சோறு செரிக்காத திருடர்க் கெல்லாம்      உபசரணை செய்கின்றீர் உண்டிச் சாலை கொண்டு கூட்டிச் செல்கின்றீர் வாங்கிப்போட்டுக்      குடல் ...