image-53155

106.தமிழர்கள் சனாதனத்தை ஏற்றுக் கொண்டார்கள் – சரியா? 107.சனாதன தருமத்தை ஒழிப்பது என்றால் கலாச்சாரத்தை அழிப்பதாகும் – நரேந்திர (மோடி) சரியா? இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 104-105 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 106-107 106. ? தமிழர்கள் சனாதனத்தை ஏற்றுக் கொண்டார்கள்  என்பது சரியா? தமிழில் நால் வேதங்களையும் நான்மறைகளையும் பாராட்டியுள்ள இலக்கிய வரிகளைக் குறிப்பிட்டுத் தமிழர்கள் சனாதனத்தை ஏற்றுக் கொண்டதாகப் பரப்புரை மேற்கொள்கின்றனரே! உண்மையில் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் வேதங்களும் மறைகளும் தமிழர்களால் தமிழில் எழுதப்பெற்ற நன்னெறி நூல்களாகும். ...
image-53152

104? சனாதனத்தை அரசியல் யாப்பே ஏற்கிறதா? 105. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துமதத்தை எதிர்க்கிறார்களா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 103 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 104-105 104 ? சனாதனத்தை அரசியல் யாப்பே ஏற்பதாகக் கூறுகிறார்களே! இந்திய அரசியல் யாப்பின்படித் தீண்டாமை ஒழிக்கப்பட்டது(பிரிவு 17). அதை எந்த வடிவில் நிறைவேற்றுவதும் சட்டப்படித் தண்டனைக்குரிய குற்றமாகும். சனாதனம் என்பது தீண்டாமையை வலியுறுத்துவது. அப்படியானால் சனாதனத்தை அரசியல் யாப்பு எதிர்ப்பதாகத்தானே பொருள். எனவே, அதை ...
image-53157

வெருளி நோய்கள் 44 – 46 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 41-43 தொடர்ச்சி) 44. ‘பு - டை’  சொல் வெருளி - Inmaophobia ‘மறைவுறுப்பு’ / 'cunt' சொல் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் ‘பு - டை’ / 'cunt' சொல் வெருளி. பெண்களின் மறைவுறுப்பு குறித்த கீழ்த்தரமான சொல்மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம்  எனப்படும். செருமானியக் குடும்பமொழிகளில்  kunta என்றும் kunte என்றும் conte என்றும் அழைக்கப்பட்டது  'cunt' என ...
image-53150

103 ? தொல்காப்பியர் சனாதனத்தை ஏற்றதாகத்தானே பொருள் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 101-102 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 103 103 ? தொல்காப்பியர் சனாதனத்தை ஏற்றதாகத்தானே பொருள் என்கிறார்களே!  ? சனாதன நூலான நாட்டிய சாத்திரத்தைப் பார்த்துத்தான் தொல்காப்பியர் எழுதினார். அப்படி என்றால் அவரே சனாதனத்தை ஏற்றுக் கொண்டதாகத்தானே பொருள் என்கிறார்களே! மிகத் தவறான கருத்து. 'தொல்காப்பியத்தால் பெண்கள் மேம்பாடு அடைந்தார்கள். நாட்டிய சாத்திரத்தால் தேவதாசி ...
image-53146

வெருளி நோய்கள் 41- 43 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 36-40 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 41-43 41. ‘புணர் வாய்’ /'vagina' சொல் வெருளி - Yindaophobia ‘புணர் வாய்’ /'vagina' சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் புணர் வாய் /'vagina' சொல் வெருளி. பெண்ணின் பிறப்புறுப்பைக் குறிக்கும் 'vagina' என்ற  சொல்லைப் பொதுவிடங்களிலும் தனிமையிலும் பெண்ணை வெறுப்பேற்ற சொல்கின்றனர். இப்பொழுது அலைபேசிவாயிலாகவும் தெரிவித்து ஏளனம் செய்வோரும் வெறுப்பூட்டுவோரும் உள்ளனர். எனவே, ...
image-53140

வெருளி நோய்கள் 36-40 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 31-35 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 36-40 36. ‘டி’ / 'D' எழுத்து வெருளி Deltaphobia ‘(ண்)டி’ / 'D' எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘டி’ / 'D' எழுத்து வெருளி. 00 37. ‘தீயன்’ / 'booger' சொல் வெருளி – Biniuphobia ‘தீயன்’ / 'booger' குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘தீயன்’ / 'booger' வெருளி 00 38. ‘நரகத்திற்குப் ...
image-53143

101. வருண வரிசை தவறல்ல- ஆர்.வி.ஆர் என்பவர் 102.   பிற நாட்டார் சனாதனத்திற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறதே!- இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 99-100 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 101-102 101. ? சனாதனம் வரிசைப்படுத்துவதில் என்ன தவறு? -ஆர்.வி.ஆர். என்பவர் ஓட்டப் பந்தயத்தில் ஓடும் எல்லா வீரர்களுக்கும் பரிசு கிடைக்கிறதா? முதல் மூன்று வீரர்களுக்குத் தானே, அதிலும் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்ற வரிசையில் தானே, பரிசுகள் தரப் படுகின்றன? சனாதனம் இவ்வாறு வரிசைப்படுத்துவதில் ...
image-53133

99. சனாதன ஒழுக்கத்தை அருத்த சாத்திரம் கூறுகிறதல்லவா? 100. அருத்த சாத்திரம் பொதுவான நீதி நூலா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 (சனாதனம் – பொய்யும் மெய்யும் 97-98 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 99-100 ? 99. சனாதன ஒழுக்கத்தை அருத்த சாத்திரம் கூறுகிறதல்லவா? அருத்த சாத்திரம் சனாதன தருமத்தைத்தான் கூறுகிறது. ஆனால் அது மக்களுக்குரிய நல்லொழுக்கமல்ல. நீண்ட தொலைவு பயணம் மேற்கொண்ட ஒருவரின் மனைவி அவனுடைய உறவினர் அல்லது பணியாளரிடம் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என அருத்த சாத்திரம் கூறுகிறது. தமிழ் நெறியோ பிறன் மனை விழையாமையையும் கற்பொழுக்கத்தையும் ...
image-53130

வெருளி நோய்கள் 31-35: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 26-30 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 31-35 31. ‘கே’ /'K' எழுத்து வெருளி - Kappaphobia ‘கே’ /'K' எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘கே’ /'K' எழுத்து வெருளி 00 32. ‘சாணம்’ /'cock' சொல் வெருளி - Lantsuophobia சாணக்குவியல்(cock) சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘சாணம்’ /'cock' சொல் வெருளி. 00 33. ‘சி’ / ‘C' எழுத்து வெருளி-Cammaphobia ‘சி’ ...
image-53135

29.06.2025 நீயா நீனா நிகழ்வில் தலை காட்டுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்

வரும் ஆனி 15, 2056 / 29.06.2025 ஞாயிறு நண்பகல் 12.30-2.00 மணி நீயா நீனா நிகழ்வில் நானும் தலை காட்டுகிறேன். மேற்கோள் முதலிய தேவைக்கேற்ப தமிழை ஆங்கிலத்தில் ஒலி பெயர்ப்பு முறையில் எழுதுவது இயற்கையே. ஆனால், தமிழைச் சுருக்கி ஆங்கில எழுத்துகளில் எழுதும் தங்கிலீசு முறையை ஏற்பவர்களை ஒரு தரப்பாகவும் அதற்கு எதிர்ப்பானவர்களை மறு தரப்பாகவும் கொண்டு இந்நிகழ்விற்கான ஒளிப்பதிவு ...
image-53125

97. சனாதன நூலாகிய அருத்த சாத்திரம் மக்கள் அனைவருக்கும் உரிய நூல் என்கிறார்களே! 98. அருத்த சாத்திரம் திருக்குறளுக்கும் மூத்த நூல் என்பது பொய்யா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 94-96 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 97-98 ? 97.சனாதன நூலாகிய அருத்த சாத்திரம் மக்கள் அனைவருக்கும் உரிய நூலல்லவா? முதல் அரசறிவியல் நூல் அல்லவா எனக் கூறுகின்றனரே! பிற ஆரிய நூல்களைப் போல் இந்நூலைப்பற்றியும் கதையளக்கின்றனர். மார்க்கு மக்கினீசு என்னும் அறிஞர், ‘அருத்த சாத்திரம் மெளரியர் காலத்து ஆவணமா?’ எனக் கட்டுரை எழுதியுள்ளார்.(Is the Arthasastra a ...
image-53119

வெருளி நோய்கள் 26-30: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 21-25 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 26-30 ‘ஓ’ / ‘O’ எழுத்து வெருளி - Omicronphobia 26. ‘ஓ’ / ‘O’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘ஓ’ / ‘O’ எழுத்து வெருளி - Omicronphobia 00 ‘ஓ’/ 'ho'   சொல் வெருளி - Hunephobia     27. ‘ஓ’/ 'ho'   சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘ஓ’/ 'ho'   சொல் ...