ஏழு தமிழர் விடுதலையை வென்றெடுப்போம்!
அனைத்துக் கட்சி இயக்கங்கள் பங்குபெறும் பேரணி!
செய்யாத குற்றத்திற்கு 25 ஆண்டுகள் சிறைக்கொட்டடியில் இருக்கும் நம் உறவினர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, இராபர்ட்பயாசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகிய தோழர்களை விடுதலை செய்யக்கோரி வேலூரிலிருந்து சென்னைக் கோட்டை வரை ஊர்திப்பேரணி!
25 ஆண்டுகள் தனிமைச் சிறைவாசம்…
விடுப்பு, பிணை இல்லாமல் நீடிக்கும் துன்பம்…
...