image-53117

94.  பிராமணர்களை மட்டும் உயர்த்திச் சொல்வதாகக் கூறுவது தவறானது என்கிறார்களே!+95.      சனாதன நூல்கள் நல்ல கருத்துகளையே கூறவில்லையா?  + 96.        இடைச்செருகல் கருத்துகளைத்தான் பரப்புகிறார்களா?- இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 93 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 94-96 94. ? சனாதனம் எல்லார்க்கும் பொதுவானது. பிராமணர்களை மட்டும் உயர்த்திச் சொல்வதாகக் கூறுவது தவறானது என்கிறார்களே! பின்வரும் சனாதனக் கருத்துகளைப் பாருங்கள். பொய்யான கருத்தை மக்களிடையே பரப்பி உண்மை என நிறுவ முயலும் சனாதனவாதிகளின் செயலைப் புரிந்து கொள்வீர்கள். பிராமணனைச் சாது என நினைத்து அழிப்பவன் செல்லுமிடங்களில் புவியும்  சோதியும் அவனை வெறுக்கும். பிராமணன் துன்புறுத்த(இம்சிக்க)த் தகாதவன். ...
image-53114

வெருளி நோய்கள் 21-25: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 16-20: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 21-25 21. ‘எல்’ /’ L' எழுத்து வெருளி - Lambdaphobia ‘எல்’ / ‘L' எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘எல்’ /’ L' எழுத்து வெருளி. 00 22. ‘என்’ / ‘N' எழுத்து வெருளி - Nuphobia ‘என்’ / ‘N' எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘என்’ / ‘N' ...
image-53110

? 93. காயத்திரி மந்திரத்தைப் பிராமணரல்லாத பிறர் சொன்னால் என்ன ஆகும்?  – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 92 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 93 ? 93.காயத்திரி மந்திரத்தைப் பிராமணரல்லாத பிறர் சொன்னால் என்ன ஆகும்?  ஒழுக்கம் அற்றவர்கள் காயத்திரி மந்திரம், நரசிம்மர், ஆஞ்சநேயர் போன்ற கடவுளரைப்  பூசித்தால் அவர்கள் கோபம் கொண்டு விடுவார்கள் என்றும், அவர்களால் கெடுபலன்கள் விளையும் என்றும் எழுதி வைத்துப் பரப்புகிறார்கள். ஒழுக்கம் அற்றவர்கள்தானே ...
image-53106

வெருளி நோய்கள் 16-20: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 11 – 15 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 16-20 16. ‘ எஃப் / F' எழுத்து வெருளி - Foxtophobia ‘ எஃப் / F' எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘ எஃப் / F' எழுத்து வெருளி. 00 17. ‘எக்குசு’ /’ X' எழுத்து வெருளி - xinoaphobia ‘எக்குசு’ /’ X' எழுத்து ...
image-53103

92 ?. ஒருவேளை முன்பு சனாதனத்தில் பாகுபாடு இருந்திருக்கலாம். இப்பொழுது இல்லை என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 89-91 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 92 ?. ஒருவேளை முன்பு சனாதனத்தில் பாகுபாடு இருந்திருக்கலாம். இப்பொழுது இல்லை என்கிறார்களே!   இது மிகவும் தவறான கருத்து என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இருப்பினும் ஒன்றைக் கூறுகிறேன். கணவர், மனைவியை அடிப்பதில் தவறில்லை(மனுதர்மம்) என்பது சனாதனம். இதனை வெளிப்படுத்தும் தீர்ப்பு ஒன்றைப் பாருங்கள். 'என் கணவர் அடித்துத் துன்புறுத்துவதால், அவரிடம் இருந்து மணவிலக்கு ...
image-53097

வெருளி நோய்கள் 11 – 15 : இலக்குவனார் திருவள்ளுவன்

11.‘இழி மகள்’ / ‘slut’ சொல் வெருளி – Suophobia ‘இழி மகள்’ / ‘slut’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘இழி மகள்’ / ‘slut’  சொல் வெருளி. 00 12.‘இன்மை’ / 'no' சொல் - Ohiphobia ‘இன்மை’ / 'no' சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்’ ‘இன்மை’ / 'no' வெருளி. 00 13.‘ஈ’ / 'E' எழுத்து வெருளி ...
image-53092

வெருளி நோய்கள் 6 – 10 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் தொடர்ச்சி) வெருளி நோய்கள் (Phobia) 6 - 10 6. ‘ஆண் குறி ‘/'penis' சொல் வெருளி - Yinjingphobia ‘ஆண் குறி’ /'penis' சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆண் குறி /'penis'  சொல் வெருளி. மறைவுறுப்புப் பெயர்களைப் பொதுவிடங்களில் சொல்லுதல், அவற்றைப் படித்தல், பிறர் சொல்லக் கேட்டல் முதலியவற்றால்  அருவருப்பு அடைவோர் இவ்வெருளிக்கு ஆளாகின்றனர். ஆண் குறி ...
image-53090

89. மனுவில் மொழி பெயர்ப்பாளர்கள் செய்த சதியா? 90. உதயநிதி சொன்னது கடுந்தண்டனைக்குரிய குற்றமா? 91 சனாதனவாதிகள் உதயநிதியின் தலைக்கு விலை பேசுவது ஏன்?- இலக்குவனார் திருவள்ளுவன்

((சனாதனம் – பொய்யும் மெய்யும் 87-88 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 89-91 ? 89. மனுவில் தவறு எதுவும் இல்லை. மொழி பெயர்ப்பாளர்கள் செய்த சதி என்கிறார்களே!   மனு நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியர் சர்.வில்லியம் சோன்சு என்பார் 1794இல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழில் திருலோக சீதாராம் மொழி ...
image-53084

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 18 (பனி நீர்க் கலனும் வெந்நீர்க் கலனும்) – இலக்குவனார்திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 17 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 18 (பனி நீர்க் கலனும் வெந்நீர்க் கலனும்) பழந்தமிழகத்தின் கட்டடக்கலை குறித்த பல்வகை இலக்கியக் குறிப்புகளையும் நெடுநல்வாடை என்னும் இலக்கியம் ஒன்றிலேயே மிகுதியான குறிப்புகள் உள்ளமையையும் கண்டோம். நெடுநல்வாடையிலேயே மேலும் பல குறிப்புகள் உள்ளன. மலைகளைப் போன்று அகலமும் உயரமும் உடைய கட்டடம் என்பதைவரைகண்டன்ன தோன்றல் (நெடுநல்வாடை ...
image-53070

87 & 88 சனாதனத்தை எதிர்ப்பவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 86 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 87 & 88 ? 87. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் என்கிறார்களே! சனாதனத்தை இறை ஏற்பாளர்களும் எதிர்க்கிறார்கள். இறை மறுப்பாளர்களும் எதிர்க்கிறார்கள். எனவே,  கடவுள் மறுப்பாளர்கள் மட்டுமே சனாதனத்தை எதிர்க்கிறார்கள் என்பது உண்மையல்ல. பொதுவாகக் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பகுத்தறிவுவாதிகளாக இருக்கிறார்கள்; தன்மதிப்பும் தன்மானஉணர்வும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, ...
image-53078

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17: பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை –16 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17 பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! உள் இலோர்க்கு வலியாகுவன்கேள் இலோர்க்குக் கேளாகுவன்                புறநானூறு 396 : 10-11 பாடியவர்: மாங்குடி கிழார்.பாடப்பட்டோன்: வாட்டாற்று எழினியாதன்.திணை: பாடாண்.துறை: கடைநிலை. மன்னன் எழினியின் மகன் ஆதன் எழினியாதன் எனப்படுகிறான். உள் = மனவெழுச்சி (ஊக்கம்). ...
image-53072

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ-17 (மழைமானி) : அன்றே சொன்னார்கள் 55 : இலக்குவனார்திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ-16 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ-17 (மழைமானி) கட்டடச் சிறப்பு குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். கட்டடக்கலையுடன் பிற அறிவியல் துறைகளின் சிறப்பும் இணைந்து விளங்குவதையும் காண்கிறோம். அத்தகைய அறிவியல் செய்தியில் ஒன்று, உயர்ந்த கட்டடங்களில் மழை அளவை அறிவதற்காக மழைமானியைப் பொருத்தி இருந்துள்ளனர் என்பதாகும்.கிரேக்கத்தில் கி.மு.5 ஆம் நூற்றாண்டில் மழைஅளவைப் ...