image-12754

செய்தியாளர் வீட்டை நொறுக்கியது தொடர்பான முறையீடு

  பதிவஞ்சல் - அஞ்சல் அட்டை ஒப்புகையுடன் அனுப்புநர் எசு.சபியுதீன்(செய்தியாளர்) 42 அ., .பட்டகால்தெரு, திட்டச்சேரி-609 703. நாகப்பட்டினம் மாவட்டம் பேசி : 98425-22442 பெறுநர் மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகம் சென்னை-600 009. பொருள்: என்னையும் என்குடும்பத்தாரையும் கொலைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நாகப்பட்டினம் மாவட்டம்-திட்டச்சேரி பேரூராட்சித்தலைவர் இரவிச்சந்திரன் (தி.மு.க)தலைமையில் அடையாளம் தெரியாத 40க்கும் மேற்பட்டவர்கள் வீட்டை அடித்து நொறுக்கியது - தொடர்பாக   ஐயா   நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். என்னுடைய ...
image-12738

ஒரு முறையாவது முத்தமிடவேண்டும்! – புகழேந்தி தங்கராசு

கதை எழுதுவதென்று முடிவெடுத்த கணத்தில் கண் முன்னே விரிந்ததெல்லாம் கண்ணீர்க்கதைகள்... எதை எழுதுவது? ஒருமுறைக்கு இருமுறை எண்ணிய பிறகுதான் எழுதுகிறேன் இதை! இது ஒரு விதையின் முகவரியை விவரிக்கிற முயற்சி... கவிதையென்றோ.... கதையென்றோ.... எப்படியாயினும் இதை அழைக்கலாம் நீங்கள்.. உண்மை - என்றே இதை விளிக்கிறேன் நான்! இரண்டாயிரத்து ஒன்பது பிறந்து மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன. பதுங்குகுழிக்குள் இருக்க நேரும் அவலம் மட்டும் முடியவில்லை அவர்களுக்கு! முரசுமோட்டையிலிருந்து அம்பலவன்பொக்கணை வரை மாறிக்கொண்டேயிருக்கிறது இடம்... பதுங்குகுழிகள் மட்டும் மாறவேயில்லை! இடப்பெயர்ச்சி என்பது அவர்களைப் பொருத்தவரை ஒரு குழியிலிருந்து இன்னொரு குழிக்கு மாறுவது.... அவ்வளவே! அம்பலவன் பொக்கணை கரையில் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை பதுங்கு குழிகள்... குழிகளுக்குள் உயிர்கள் மறைந்திருப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியாது வெளியே! தப்பித்தவறி ...
image-12732

தேவதானப்பட்டியில் நீதிமன்ற வில்லையைப் பிய்த்து விற்போர்…

  தேவதானப்பட்டப் பகுதியில்    நீதிமன்றக்கட்டண வில்லையை விற்பனை செய்யும் ஊழியர்கள்   தேவதானப்பட்டிப் பகுதியில் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பபடும் மனுக்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அனுப்பும் மனுக்கள் முதலானவற்றில் ஒட்டப்படும் நீதிமன்றக்கட்டண வில்லைகளை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள, ஊராட்சி, பேரூராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் போன்ற வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு மனுக்கள் செய்தால் 2 ...
image-12771

கொன்றவனும் வாழ்கின்றான்! துணை நின்றவனும் ஆள்கின்றான்!

கொன்றவனும் வாழ்கின்றான்! துணை நின்றவனும் ஆள்கின்றான்! வீழ்ந்தவர்கள் தாழலாமா?   காலமும் மறதியும் துயரத்தை மறக்கும் மருந்துகளாகும். தனி மனிதர் என்ற முறையில் நமக்கிழைத்த இன்னல்களை மறக்கலாம்! மன்னிக்கலாம்! ஆனால், கூட்டம் கூட்டமாகப் பேரினப் படுகொலை நடத்தியவர்களை நாம் எப்படி மறப்பது? மறந்தோமென்றால் இருப்பவர்களும் அழிவதைத் தவிர வேறு வழியில்லையே!   பொள்ளென நாம் சினந்து எழாவிட்டாலும் காலம் ...
image-12519

அனைத்துலகப் போதிதருமர் மாநாடு

 அனைத்துலகப் போதிதருமர்  மாநாடு   ( ஆடி 28, 29, 2046 /  13,14  ஆகத்து  2015) சென்னை,  இந்தியா   வரும் ஆகத்துத் திங்கள் 13,14 ஆகிய இரு நாட்களில் அனைத்துலகப் போதிதருமர் மாநாடு சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டினை ஆசியவியல் நிறுவனமும், சப்பானிலுள்ள அனைத்துலகப் போதிதருமர் கழகமும், சீன நாட்டிலுள்ள சவோலின் ஆலயமும், ...