image-10495

வானலை வளர்தமிழ், தமிழ்த்தேர் சார்பிலான முப்பெரு விழாக்கள்

    துபாயில் வானலை வளர்தமிழ், தமிழ்த்தேர் ஆகியன சார்பில் தமிழ்ச்சான்றோருக்குப் பாராட்டும்.. கவிதையும் கற்பனையும் தலைப்பில் கவியரங்கமும் கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய நேரம்+நிருவாகம்=வெற்றி நூல் வெளியீடும் துபாய் கராமா சிவஃச்டார் பவனில் தை 17, 2046 / 30.01.2015 வெள்ளிக்கிழமை காலை 11.00மணிக்கு நடைபெற்றது.   செல்வி ஆனிசாவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. கவிஞர் சியாவுத்தீன் ...
image-10382

கலந்துரையாடலுக்கு அழைக்கிறார் இரவி சுப்பிரமணியன்

நாள் : மாசி 3, 2046 / 15. 2. 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 6: 00 மணிக்கு இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின் போது வெளியான 'ஆளுமைகள் தருணங்கள்' என்ற என் கட்டுரைத் தொகுதி பற்றிய கலந்துரையாடல் காணறி நூல் அரண்மனையில் / 'டிசுகவரி புக் பேலசில்' நடைபெற உள்ளது. உங்களுக்கு நேரம் அமைந்தால் வாருங்கள். இடம் : காணறி ...
image-10388

ஏர்வாடியாரின் எழுத்துலகம் நிகழ்ச்சி

  பேராசிரியர் இரா. மோகன் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஏர்வாடியாரின் எழுத்துலகம் நிகழ்ச்சி முனைவர் இறையன்பு தொடக்கவுரையாற்ற, கவிஞர் ஈரோடு தமிழன்பன் நிறைவுரையாற்ற அன்பில் தொடங்கி அன்பில் நிறைந்த விழாவாக அமைந்தது .அறிஞர் பெருமக்கள் ஆய்வுரை நிகழ்த்த அற்புத விழாவானது இந்நிகழ்ச்சி.  
image-10384

தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல் – ஔவை உரை, த.இ.க.கழகம்

நாள் : மாசி 1, 2016 - 13.02.2015, வெள்ளிக்கிழமை, நேரம் : மாலை 4.30 மணி தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல் தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர் சென்னை- 600 025. வழங்கும் தகவலாற்றுப்படை (இணையம் வழி தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம்) தொடர் சொற்பொழிவு-4 “தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல்” என்னும் தலைப்பில் முனைவர் ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம் அவர்கள் உரையாற்றுகிறார்.   இடம் : தமிழ் இணையக் ...
image-10301

கலைச்சொல் தெளிவோம்! 67. மேலிழை/மெல்லிழை-lamination : இலக்குவனார் திருவள்ளுவன்

  67. மேலிழை/மெல்லிழை-lamination   அட்டை அல்லது ஒரு பரப்பின் மேல்மேற்பரப்பு தெரியும்படியும் காப்பாகவும் இடப்படும் இழையை (இ)லேமினசேன் lamination என்று குறிப்பிடுகின்றனர். இதனை மென்படல உறை(ஆட்.), அடுக்காக்கம்(பொறி.), மெல்லடுக்கு(பொறி.,புவி.) மென்தகடு, அடுக்கு அமைப்பு (மனை.) என வெவ்வேறு வகையாகக் குறிக்கின்றனர். மேல்(89)+இழை(256)>மேலிழை எனலாம். மென்(232), மென்பால்(2), மென்புல(7), மென்புலம்(1), மென்மெல(15), மென்மை(5), மென்மொழி(1) என மென்மை பற்றிய ...
image-10342

ஐரோப்பாவின் தங்கத்தமிழ்க்குரல் போட்டிகள்

பார்வையும் செயற்பாடும் ஐரோப்பியத் தங்கத் தமிழ்க்குரலுக்கான பாடல் போட்டி நிகழ்ச்சியை லிபாராவின் ஆதரவுடன்  பன்னாட்டு ஒளிபரப்பு நிறுவன(ஐ.பி.சி.)த் தொலைக்காட்சி வழங்க இருக்கின்றது. நமது கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதோடு வெற்றியாளர்களுக்கு மாபெரும்  மதிப்புடன் பெரும் தொகையான பரிசுகளையும் வழங்க இருக்கின்றது ப.ஒ.நி.(ஐ.பி.சி.) தொலைக்காட்சி. இந்தப் போட்டியின் மூலம் சிறந்த ஐரோப்பிய தமிழ்ப் பாடகர்களை உலகிற்கு அறிமுகப்படுத்த உள்ளது  ...
image-10299

கலைச்சொல் தெளிவோம்! 66. விசைப்பி-switch : இலக்குவனார் திருவள்ளுவன்

  66. விசைப்பி-switch விசை(35), விசைத்த(1), விசைத்து(6), விசைப்ப(1), விசைப்பு (ள) என விசை பற்றிச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. விசைத்திறன் பெற இணைப்பாக இருந்து இயக்குவதை விசைப்பி எனலாம். சுவிட்ச்(சு)/switch-(ஆட்.) பொருத்தி, இணைப்பி, திறப்பான், நிலைமாற்றி (வேதி.) இணைப்பி. (பொறி.) இணைப்பி, பாதைமாற்றி (மனை.), இணைப்புமாற்றி, நிலைமாற்றி, (தக.) நிலைமாற்றி என இப்பொழுது வெவ்வேறு வகையாகக் ...
image-10297

கலைச்சொல் தெளிவோம்! 65.முடுக்கி-accelerator இலக்குவனார் திருவள்ளுவன்

65.முடுக்கி-accelerator    ஆக்சிலெரேட்டர் (accelerator) என்பதற்கு உயிரியல், வேதியல், மீனியல்,மனையியில், தகவலியல் ஆகியவற்றில் முடுக்கி என்றும் பொறி யியலில் முடுக்கி என்பதுடன் ஊக்கி என்றும் கையாளுகின்றனர். இலங்குதுளை செறிய ஆணி முடுக்கி (மலைபடுகடாம் : 27) என்பதன் அடிப்படையில் முடுக்கி என்ற சொல்லையே சீராகக் கையாளலாம். முடுக்கி-accelerator – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழரே உயர்ந்த பண்பாட்டு நிலையினர்

தமிழரே உயர்ந்த பண்பாட்டு நிலையினர்    இந்தியாவில் இன்றைக்குப் பேசப்படும் மொழிகளில் தமிழ் மிக முற்பட்ட காலத்திலேயே உயர்ந்த வளர்ச்சி நிலையை அடைந்திருக்கிறது. இது சமற்கிருதத்தின் தாக்கமின்றி வளர்ந்ததுடன் இதனைப் பேசுவோர் நீண்ட காலத்திற்கு முன்னரே உயர்ந்த பண்பாட்டு நிலையை அடைந்து இருந்தனர். - பி.டி.சீனிவாச ஐயங்கார் : (The Past in the Present)

பல்வகைச் சிறப்புடையது தமிழே!

பல்வகைச் சிறப்புடையது தமிழே!   உலக மொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள் தொண்மை, முன்மை, எண்மை (எளிமை) ஒண்மை (ஒளிமை); இளமை, வளமை; தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது. தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை. - சொற் பிறப்பியல் ...