ஊர்சுற்றிப் பறவை
(குமரி மாவட்டத்தில் ஒருவரலாற்றுப் பயணம்)
நூல் வெளியீட்டு விழா.
இடம்: கத்தூரிபாய் மாதர் சங்கக் கட்டடம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், நாகர்கோவில்.
நாள்: ஆடி 24, 2046 09-08-2015 ஞாயிற்றுக்கிழமை, மாலை-4மணி
வரவேற்புரை: கடிகை ஆன்றனி.
தலைமை: முத்தாலங்குறிச்சி காமராசு,
முன்னிலை: வழக்குரைஞர் ஆர். இராதாகிருட்டிணன்,
நூல் ஆய்வுரை: குமரி ஆதவன்,
நூல் வெளியிடுபவர்: காலச்சுவடு கண்ணன்,
நூல் பெற்றுக் கொள்பவர்: அ.கா.பெருமாள்,
வாழ்த்துரை : மலர்வதி,
மீரான் ...