image-7650

சீவா திரைப்படம் -உரையாடல்

  சிறப்பு விருந்தினர்: ================   இயக்குநர்: கேபிள் சங்கர் ஆவணப்பட இயக்குநர்: ஆர்.பி.அமுதன் ஊடகவியலாளர்:வே.மதிமாறன் தோழர்.பரிமளா யுவாகிருட்டிணா   புரட்டாசி 31, 2045 / 17-10-2014 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5:45 முதல் இரவு 8:30 வரை www.panuval.com | buybooks@panuval.com
image-7280

‘இலக்கிய வீதி இனியவன்’ நூல் வெளியீட்டுப் படங்கள்

  இராணிமைந்தன் நூல் வெளியீடு   சென்னை யில் புரட்டாசி 26, 2045 / 12.10.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு எழுத்தாளர் இராணிமைந்தன் எழுதிய 'இலக்கியவீதி  இனியவன்' வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு நடைபெற்றது. உற்றார் உறவினர், நண்பர்கள் என அனைவரும் பங்கேற்கும் திருமண விழா போன்ற குடும்ப விழாவாக இலக்கிய   வீதி இனி்யவனின்  அன்பர்கள், படைப்பாளர்கள், சுற்றத்தினர், ...
image-7644

உலகளாவிய தமிழ்க்கல்வி – 1 : இலக்குவனார் திருவள்ளுவன்

      அதுதான் என் ஆசை-தமிழ் அன்னை அவள் முன்னைபோலத் தன்னைத்தானே ஆளவேண்டும். என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.தமிழறிஞர் ஒவ்வொருவரின் ஆசையும் இதுதான். நாம் தமிழே கற்காமல் தமிழன்னையைப் புறக்கணிப்பின் இந்நிலையை எய்த முடியாதல்லவா? எனவே, தமிழன்னை ஆள நாம் அனைவரும் உலகில் எங்கிருந்தாலும் தமிழ் கற்றவர்களாகத் திகழ வேண்டும்.பல்வேறுநாடுகளில் தமிழ்க்கல்வி பல நிலைகளில் உள்ளது. வலைத்தளங்கள், வலைப்பூக்கள், முகநூல்கள்என இணைய வழியாகத் ...
image-7669

கவியரசர் கண்ணதாசன் விழா, சென்னை

கவியரசர் கண்ணதாசன் விழா ஐப்பசி 1, 2045 / அக்.18, 2014 சனிக்கிழமை மாலை 6.00   குத்துவிளக்கேற்றல் : முனைவர் குமாரராணி மீனா முத்தையா   தலைமையும் கவியரசர் கண்ணதாசன் விருதுகள் வழங்கலும் : திரு ப.இலட்சுமணன்   குமாரராசா முத்தையா அரங்கம், செட்டிநாடு வித்யாலயா, எம்.ஆர்.சி.நகர் (இராசா அண்ணாமலைபுரம்), சென்னை 600 028   சிறப்புப் பாடலுரை : எசு.பி.பாலசுப்பிரமணியன் : 'கவியரசு கண்ணதாசன் பாடல்களும் ...
image-7641

‘இலக்கியச் சோலை’ மாத இதழின் ஐந்தாம் ஆண்டு விழா

  'இலக்கியச் சோலை' மாத இதழின் ஐந்தாம் ஆண்டு விழா  ஆசிரியர்களுக்கு விருது கவிஞர்களின் பார்வையில் வ.உ.சி., கவிதை நூல் வெளியீடு டாக்டர் குப்பச்சாரியின் நூல் வெளியீடு வாசகர்களுக்கு பரிசு... பாராட்டு... நாள் : ஐப்பசி 2, 2045 / 19.10. 2014 ஞாயிறு காலை 10-00 மணி இடம் : அம்ரிசு திருமண மண்டபம்... திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகில்... பெரம்பூர், ...
image-7638

தேனிப் பகுதியில் காளான்கள் விற்பனை

தேனிப் பகுதியில் காளான்கள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்குகின்றனர். மழை பொழியும் நேரத்தில் இடி இடித்தால் இயற்கையாகவே காளான்கள் வெளிவரத் தொடங்கும். இதில் பேய்க்காளான், வெண்மை நிறக்காளான் என இரண்டு வகைப்படும். வெண்மை நிறக்காளான்கள் மருத்துவகுணம் உடையது. மேலும் சைவப்பிரியர்கள் அசைவம் சாப்பிட்டதைப்போன்று உணரும் தன்மை உடையது, இக்காளான்கள் அரிதாகத்தான் கிடைக்கும். மேலும் இடிஇடிக்கும்போது பூமியிலிருந்து தானாகவே ...
image-7636

தேனிப் பகுதியில் ஈகைத்திருநாள் (பக்கிரீத்து) கொண்டாட்டம்

தேனிப் பகுதியில் ஈகைத்திருநாள் கொண்டாடப்பட்டது. தேவதானப்பட்டி பகுதியில் ஈகைத்திருநாளை முன்னிட்டுத் தத்தம் வசதிக்கேற்ப ஆடு, மாடு போன்ற கால்நடைகளை அறுத்துப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். பள்ளிவாசல்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரத்தில் குள்ளப்புரம் பள்ளிவாசலிலும், செயமங்கலத்தில் செயமங்கலம் பள்ளிவாசலிலும், பொம்மிநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி பகுதிகளில் உள்ள இசுலாமியர்கள் ஈகைத்திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். இவை தவிர தமிழ்நாடு தவுஃகித்து சமாத்து ...
image-7658

இன்ஃபோசிசு நடத்தும் இன்ஃபோசியர் குடும்பச்சிறாருக்கான அறிவியல் ஓவியப் போட்டி

இன்ஃபோசிசு அறிவியல் நிறுவனம் நடத்தும்   இன்ஃபோசிசு நிறுவன ஊழியர்களின் குடும்பத்தினர் உறவினர்களுக்கான   உலகளாவிய   அறிவியல் ஓவியப் போட்டி   4 அகவை முதல் 16 அகவையுடைய சிறுவர் சிறுமியர் மட்டுமே பங்கேற்கலாம்.   போட்டி இறுதி நாள் ஐப்பசி 10, 2045 / அக்.27, 2014   இந்திய நேரம் இரவு 11.00 மணி   பெயர், அகவை, முகவரி , மின்வரி (e-Mail) விவரங்களுடன் வரைந்த படத்தை   500அயிரைஎண்மத்திற்குள் (500 ...
image-7633

தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் எதிரொலி-அரசுப்பேருந்துகளில் கூடுதல் கட்டணம்

தேவதானப்பட்டி பகுதியில் தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு அரசுப்பேருந்துகளில் கூடுதல் கட்டணம் பெறப்பட்டது. இதனால் நடத்துநர்களுக்கும் பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திண்டுக்கல், தேனிப்பகுதிகளில் தனியார் பேருந்துகள் அதிமுக பொதுச்செயலாளரைப் பிணையில் விடுவிக்கதனியார் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. மேலும் தொடர்ச்சியாகக் காந்தி பிறந்தநாள், சரசுவதி பூசை, அடுத்து வந்த சனி, ஞாயிறு, அடுத்து ஈகைத்திருநாள் எனத் ...
image-7630

தேவதானப்பட்டியில் மின்கம்பங்களால் கண்டம்(ஆபத்து)

தேவதானப்பட்டி பகுதியில் மின்கம்பங்களால் மின்கேடு(விபத்து) ஏற்படும் தீக்கேடு உள்ளது. தேவதானப்பட்டி பகுதியில் அண்மைக்காலமாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது. மின்கம்பங்களில் கம்பிவடத்தொலைக்காட்சியின் கம்பிகள் கட்டப்பட்டு உள்ளன. இணைப்புவடக் கம்பிகள் முறையாக இணைப்பில்லாமல் ஆங்காங்கே விரிவு ஏற்பட்டு அதன் மேல் காப்புநாடா ஒட்டப்படாமல் உள்ளது. இதனால் மழை நேரங்களில் கம்பிகள் செல்லும் வீடுகளின் மீதுள்ள இரும்புக் கதவு, தகரம் ஆகியவற்றில் ...
image-7699

‘தாய்வீடு’ இதழ் வழங்கும் அரங்கியல் விழா

'தாய்வீடு'  இதழ் வழங்கும் அரங்கியல் விழா எதிர்வரும் 2045, ஐப்பசி 1, 2 (ஒக்டோபர் 18ஆம் 19 ஆம்) நாள்களில் 1785 ஃபிஞ்ச்சு நிழற்சாலையில் (Finch Avenue) அமைந்திருக்கும் யார்க்கு உடு (York wood) கலையரங்கில், மூன்று நாடகங்கள்:   கே. கே. இராசாவின் நெறியாள்கையில் 'தீவு'   ஞானம் இலம்பேட்டின் நெறியாள்கையில் 'காத்திருப்பும் அகவிழிப்பும்'   பொன்னையா விவேகானந்தனின் நெறியாள்கையில் 'சுமை' ஐப்பசி 1, 2045 / அக்.18 ஆம் நாள் ...
image-7678

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் – இலக்குவனார் திருவள்ளுவன்

  உலகில் பண்பிலார் பெருகிவிட்டனர். ஒழுங்கின்மையும் ஊழலும் ஒழுக்கக்கேடும் பெருகிவிட்டன. எனினும் பண்பில் சிறந்தவர்கள் இன்றும் உள்ளனர்! இனியும் இருப்பர்! நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.   என்னும் ஔவையார் மூதுரைக்கு(10) இணங்க இத்தகைய சிலரால்தான் பிறர் பயனுறுகின்றனர். இத்தகையோரை நாம் வாழ்வில் சந்தித்திருப்போம்! நானும் ...