மங்கலதேவிக் கோட்டம் – நூல் அறிமுகம் : தொல்காப்பியன் தங்கராசன்

மங்கலதேவிக் கோட்டம். நூல் அறிமுகம். காப்பிய ஆக்கம்; சிங்கப்புரம்(சிங்கப்பூர்) கோ.அருண்முல்லை. ஆனி 29, 2045 / சூலை, 13,2014 ஞாயிற்றுக் கிழமை சிங்கப்பூர் பொது நூலகத்தில் 5,ஆம் தளத்தில் நடக்கவிருக்கிறது பூம்புகார், கடலில் மூழ்கிவிட்டது. பண்பாட்டு அடையாளம் யாவும் அதில்தொலைந்துபோனது என்று எவ்வளவு காலந்தான் சொல்லிக்கொண்டிருப்பது? அதை ஆய்வுசெய்தால் என்னவெல்லாம் நிகழும் என்ற கற்பனையே இந்தக் காப்பியம்.சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சிறப்பித்த பூம்புகார் காட்சியை காட்சியைஇன்றும் கண்டார்கள் என்பதாகக் கற்பனை செய்து அதைக் காப்பியமாகவடித்ரிருக்கிறார். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோவில்எழுப்பிச் சிறப்பித்தான் என்பது வரலாறு.இன்று தங்களுடையது,…

திங்கள் இலக்கியக் கலந்துரையாடல்

நிகழ்ச்சி நிரல் தமிழில் காலக்கணித இலக்கியம் உரை: கலாநிதி பால. சிவகடாட்சம் கருத்துரை வழங்குவோர் கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் மருத்துவக் கலாநிதி இ. (இ)லம்போதரன் திரு.சிவ.ஞானநாயகன் திருமதி (இ)லீலா சிவானந்தன் மே மாத இலக்கிய நிகழ்வுகள் தொகுப்புரை – தீவகம் வே.இராசலிங்கம் ஐயந்தெளிதல் அரங்கு நாள்:  ஆனி 14, 2045 / 28-06-2014 நேரம்: மாலை 3:00 முதல் 6:00 வரை இடம்: மெய்யகம் 3A, 5637, Finch avenue East, Scarborough, M1B 5k9 தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன்…

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை 200 –ஆம் ஆண்டு விழா

  சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் மொழித்துறை மெரினா வளாகம்,  சென்னை – 600 005. மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை 200 –ஆம்   ஆண்டு விழா நாள் : வைகாசி 28, 2045 /11-06-2014 புதன் கிழமை, நேரம்: காலை 10.30 மணி இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம். வரவேற்புரை: பேராசிரியர் அரங்க. இராமலிங்கம், தலைவர், தமிழ் மொழித்துறை. தலைமை : பேராசிரியர்  இரா. தாண்டவன் அவர்கள் மாண்பமை துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம். சிறப்புரை : திருமிகு கே. வைத்தியநாதன் அவர்கள் ஆசிரியர்…

சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம்- ஐம்பெரு விழா

தொண்டை மண்டல வேளாளர்களின் சார்பு அமைப்பான சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம் நடத்தும் ஐம்பெரு விழா! தொண்டை மண்டல வேளாளர்களின் சார்பு அமைப்பான சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம் நடத்தும் ஐம்பெரும் விழா, சென்னை புரசைவாக்கத்தில் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள தொண்டை மண்டல வேளாளர்களின் சங்கத்தில் வரும்  சூன் 2 ஆம் நாளன்று  காலை 9 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. சேக்கிழார் பெருமானின் குருபூசை, திருமண வரன் விவரத்திற்கு புதிய இணைய தளம், அன்மையில் மறைந்த நீதியரசர் எசு….

வெள்ளாளர் கல்வி விழா!

கன்னியாகுமரி வெள்ளாளர் பேரவை நடத்தும் மாபெரும் வெள்ளாளர் கல்வி விழா! 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பொறியியல் கல்லூரியில் ‘தங்க விருது’ பெற்றவர்கள், அரசு/தனியார் பள்ளிகள/தொழில் நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா எனக் கல்வி சார்ந்த அனைத்தையும் உள்ளடக்கி மாபெரும் ‘வெள்ளாளர் கல்வி விழா’, கன்னியாகுமரி வெள்ளாளர் பேரவை வரும் மே 31ஆம்  நாள் மாலை 4 மணிக்கு நகர்கோவில், வடசேரியில் உள்ள  இலெட்சுமி மகாலில் நடத்தப்படுகிறது. இவ்விழாவிற்கு, சான்றுரை வழக்குரைஞர் திரு. என். சிதம்பரதாணு…

அசோகமித்திரனை வாசித்தல் – கருத்தரங்கம்

 சனி – வைகாசி 24, 2045 /07 சூன் 2014  சீனிவாச சாத்திரி அரங்கம் (காமதேனு திரையரங்கம் எதிரில்) மயிலாப்பூர் சென்னை – 600 004 அமர்வு ஒன்று – 10.00 – 12.30 அசோகமித்திரன் புனைவுலகின் சில பரிமாணங்கள் அசோகமித்திரன் கதைகளில்  திரை உலகம் – அம்சன் குமார் அசோகமித்திரன் கதையுலகில் பெற்றோர்களும் பிள்ளைகளும் – கல்யாண இராமன் இலக்கிய நயம் பாராட்டும் மரபில் அசோகமித்திரன் கதைகள் – பெருமாள் முருகன் உணவு இடைவேளை 12.30 – 1.45 அமர்வு இரண்டு 1.45…

இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை – புதுக்கோட்டை

  நாள் – 3,4-05-2045 /  17, 18-05-2014 சனி,ஞாயிறு  (காலை 9மணி — மாலை5மணி) இடம்-புதுக்கோட்டை–கைக்குறிச்சி சிரீவெங்கடேசுவரா பல்தொழில்நுட்பக் கல்லூரி. தலைமை         முனைவர் நா.அருள்முருகன்                         முதன்மைக்கல்வி அலுவலர், புதுக்கோட்டை முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்குவோர் கல்லூரித்தலைவர் கவிஞர் திரு  ஆர்.எம்.வீ.கதிரேசன்,          தாளாளர்கள் திரு ஆர்.ஏ.குமாரசாமி, திரு பி.கருப்பையா                   முதல்வர் எசு.கலியபெருமாள்  ————————————————       …

ஈரோடு தமிழன்பன் முத்துவிழா – பங்குனி 25, 2045 சென்னை

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் முத்து விழா 08.04.2014  செவ்வாய்க்கிழமை மாலை 6-00மணி       எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம், சென்னை தமிழன்பனைப் பற்றிய பார்வை அவரது படைப்புத் தலைப்புகள் மூலம் – பேரா.மறைமலை இலக்குவனார் ‘தமிழன்பன் கவிதைகள்’ வாசகர் உள்ளத்தில் ஏற்படுத்திய ‘சிலிர்ப்புகள்’(1970) மதிப்பீடுகள்(2002) எவற்றாலும் அளக்கமுடியாதவை. கவியரங்கங்களில் அலைமோதும் சுவைஞர்வெள்ளத்தை நீந்தி அந்தப் பாட்டுத் ‘தோணி வருகிறது’என்றால் கேட்டுக் கிறுகிறுத்துப் போவதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்?சமூகப்புன்மைகளைச் சுட்டெரிக்கும் ‘சூரியப் பிறைகள்’ அவரின் சுடர்மிளிரும் கவிதைகள். உண்மை அறியாதவர்கள்’ஊமை வெயில்’ என்று…