சங்க இலக்கியங்களில் அறிவியல் பகுதி 3, இலக்குவனார் திருவள்ளுவன்
சங்க இலக்கியங்களில் அறிவியல் பகுதி 3, இலக்குவனார் திருவள்ளுவன் உரை தமிழ் வளர்ச்சி மன்றம், ஆத்திரேலியா இணையவழிக் கூட்டம் நாள் – புரட்டாசி 27, 2055 / 13.10.2024 காலம் – தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 ஆத்திரேலியா நேரம பிற்பகள்3.00
சங்க இலக்கியங்களில் அறிவியல் – 2, இலக்குவனார் திருவள்ளுவன், ஆத்திரேலியா தமிழ் வளர்ச்சி மன்றம்
அறிவியல் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் வழங்கும் சங்க இலக்கியங்களில் அறிவியல் பகுதி 2 தமிழ் வளர்ச்சி மன்றம், ஆத்திரேலியா இணைய வழிக் கூட்டம் நாள்: ஆவணி 23, 2055/ 08.09.2024 இந்திய நேரம்: காலை 11.00 ஆத்திரேலியா நேரம் பிற்பகல் 3.30 இணைப்பு : https://streamyard.com/e184uetnv7 காணொளி : https://www.youtube.com/watch?v=sYNvpy RSA
சங்க இலக்கியங்களில் அறிவியல், இலக்குவனார் திருவள்ளுவன், ஆத்திரேலியா தமிழ் வளர்ச்சி மன்றம்
காணுரை சங்க இலக்கியங்களில் அறிவியல் தமிழ் வளர்ச்சி மன்றம் ஆத்திரேலியா
உ.த.ச.வின்இணையத் தமிழ்க்கூடல் 23
அறநெறித் தமிழ் ஆய்வு மாநாடு, பன்னாட்டுப் பரதநாட்டியத் திருவிழா, சிடினி, ஆத்திரேலியா
சிலப்பதிகார மாநாடு 2019, சிட்டினி, ஆத்திரேலியா
இளங்கோவடிகள் சிலை திறப்பு விழா முதலாவது அனைத்துலகச் சிலப்பதிகார மாநாடு, 2019 புரட்டாசி 10-12, 2050 – செட்டம்பர் 27, 28, 29, 2019 தமிழ் இலக்கியக் கலை மன்றம் ஆத்திரேலியா
விட்டர் இராசலிங்கத்தின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வுப் படங்கள், சிட்டினி
விட்டர் இராசலிங்கத்தின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வுப் படங்கள், சிட்டினி [படங்களை அழுத்தின் சற்றுப்பெரிய அளவில் காணலாம்.]
நாடிவந்து நிற்குமன்றோ! – மெல்பேண் செயராமர்
நாடிவந்து நிற்குமன்றோ! நாநயம் இருந்துவிட்டால் நாணயம் நமக்குவரும் பேய்மனம் கொண்டுவிட்டால் பிணம்போல ஆகிடுவர் தூய்மையது மனமேறின் துட்டகுணம் மறைந்துவிடும் …
இன்பவுலா இனித்தொடங்கப் போகிறது! – மெல்பேண் செயராமர்
இன்பவுலா இனித்தொடங்கப் போகிறது! கருங்கூந்தல் நிறைந்திருக்க கன்னமதில் குழிகள்விழ விளியிரண்டும் மீனெனவே வெண்மைநிற முகத்தினிலே மருண்டோடி பார்த்திருக்க வட்டநிலா வருவதுபோல் இடைஇருந்தும் தெரியாமல் அவள்வருவாள் நடைபயின்று அதைக்காண ஆவலுடன் அன்றாடம் காத்திருப்பேன் ! பலபேர்கள் வந்தாலும் பார்த்துவிடா என்பார்வை இவள்மட்டும் வந்தவுடன் எனைமீறிச் சென்றுவிடும் நினைவெல்லாம் அவளாக நிறைந்திருக்கும் காரணத்தால் அவள்வருகை மட்டுமெந்தன் அகத்தினுள்ளே புகுந்துவிடும் ! சிலவேளை அவள்பார்ப்பாள் பலவேளை நான்பார்ப்பேன் …
குதித்தெழுந்து வாருங்கள் ! – மெல்பேண் செயராமர்
குதித்தெழுந்து வாருங்கள் ! படித்தவரும் குடிக்கின்றார் பாமரரும் குடிக்கின்றார் அடுத்துவரும் விளைவுபற்றி ஆருமே மனத்திலெண்ணார் குடிபற்றித் தெரிந்திருந்தும் குடியொழிக்க மறுக்கின்றார் அடியோடு குடியொழித்தால் அனைவர்க்கும் ஆனந்தமே ! குடித்திவிடும் வேளையிலே குணமெல்லாம் மாறிவிடும் அடித்துடைத்து அத்தனையும் அவர்நாசம் செய்திடுவார் பிடித்தமுள்ளார் முன்னாலும் பேயாக மாறிடுவார் எடுத்துரைக்கும் எச்சொல்லும் ஏறிவிடா அவர்களுக்கு ! அம்மாவை மதியார்கள் அப்பாவை மதியார்கள் ஆர்வந்து நின்றிடினும் அவர்மதிக்க மாட்டார்கள் என்னதான் செய்கின்றோம் என்பதையும் அறியாது ஈனத்தனமாக எத்தனையோ செய்து நிற்பார் ! கொலைகூடச் செய்திடுவார்…