ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் 70ஆம் ஆண்டு விழா – ஒளிப்படங்கள்
சென்னை ஆனி 08, 2046 / சூன் 23, 2015 செவ்வாய் மாலை 5.30 (பெரிதாகக்காணப் படத்தின்மேல் சொடுக்கவும்)
இராவணகாவியம் – வேழவேந்தன் சொற்பொழிவு
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஆனி 15, 2046 / சூன் 30, 2015 தலைநிமிர வைத்த தமிழ் இலக்கியங்கள்
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் எழுபதாம் ஆண்டுவிழா
ஆனி 08, 2046 / சூன் 23, 2015 செவ்வாய் மாலை 5.30 சென்னை
‘தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இலக்கியச் செல்வாக்கு’ – ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் என்னும் அமைப்பு அறுபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஒய்.எம்.சி.ஏ. என்னும் உலகளாவிய அமைப்பின்.சென்னைக் கிளையின் இலக்கியப்பிரிவாக உயர்நீதிமன்றத்திற்கு எதிரில் அமைந்துள்ள தொன்மைவாய்ந்தஒய்.எம்.சி.ஏ. கட்ட்டத்தின் முதல் மாடியில் செவ்வாய் தோறும் இங்கே பல துறைகளில் அறிவார்ந்த பொழிவுகள் பல்துறை வித்தகர்களால் நிகழ்த்தப்பெற்று வருகின்றன. மே திங்களைத் தவிர ஏனைய அனைத்துத் திங்களிலும் செவ்வாய் தோறும் இக் கூட்டங்கள் கருத்துவிருந்து வழங்கி வருகின்றன. வெளியூரிலிருந்து வருபவர்கள்கூடச் செவ்வாய்க்கிழமை பாரிமுனைப் [பகுதிக்கு வந்து விட்டால் இங்கே வந்து பயனடைந்து செல்வது…
மொழி உரிமைப்போரில் பேரா.இலக்குவனார் – உரைகள்
ஒய்எம்சிஏ பட்டிமன்றம் மொழி உரிமைப்போரில் பேரா.இலக்குவனார் தை 13, 2046 / சனவரி 27, 2015 செவ்வாய் மாலை 6.00 மணி வரவேற்புரை : செயலர் கெ.பக்தவத்சலம் தலைமையுரை : பேரா.ப.அர.அரங்கசாமி சிறப்புரை பேரா.மறைமலை இலக்குவனார்
என்றென்றும் வள்ளலார் – பொறி.பக்தவத்சலம் உரை
ஒய்எம்சிஏ பட்டிமன்றம், சென்னை தை 20, 2046 / பிப்ரவரி 3.2015 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை: பொறி.கெ.பக்தவத்சலம்
மொழி உரிமைப்போரில் பேரா.சி.இலக்குவனார் – மறைமலை உரை
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம், சென்னை மொழி உரிமைப்போரில் பேராசிரியர் இலக்குவனார் பங்களிப்பு தை 13, 2046 / சனவரி 27, 2015 செவ்வாய் மாலை 6.00 மணி தலைமை : பேரா.ப.அர.அரங்கசாமி நினைவுரை : முனைவர் மறைமலை இலக்குவனார்
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் : வள்ளலாரின் தமிழ்த்தொண்டு -மறைமலை இலக்குவனார்
புரட்டாசி 21,2045 / 07.10.2014
இலக்குவனார் நினைவரங்கம், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம், சென்னை
ஆவணி 17, 2045 / செப்.02, 2014
நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி நூற்றாண்டு விழா – ஒய்எம்சிஏ.பட்டிமன்றம்
ஆவணி 10, 2045 / ஆக.25.08.2014
ஈரோடு தமிழன்பன் முத்துவிழா – பங்குனி 25, 2045 சென்னை
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் முத்து விழா 08.04.2014 செவ்வாய்க்கிழமை மாலை 6-00மணி எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம், சென்னை தமிழன்பனைப் பற்றிய பார்வை அவரது படைப்புத் தலைப்புகள் மூலம் – பேரா.மறைமலை இலக்குவனார் ‘தமிழன்பன் கவிதைகள்’ வாசகர் உள்ளத்தில் ஏற்படுத்திய ‘சிலிர்ப்புகள்’(1970) மதிப்பீடுகள்(2002) எவற்றாலும் அளக்கமுடியாதவை. கவியரங்கங்களில் அலைமோதும் சுவைஞர்வெள்ளத்தை நீந்தி அந்தப் பாட்டுத் ‘தோணி வருகிறது’என்றால் கேட்டுக் கிறுகிறுத்துப் போவதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்?சமூகப்புன்மைகளைச் சுட்டெரிக்கும் ‘சூரியப் பிறைகள்’ அவரின் சுடர்மிளிரும் கவிதைகள். உண்மை அறியாதவர்கள்’ஊமை வெயில்’ என்று…
மறைமலை இலக்குவனார் : அமெரிக்காவில் தமிழ்க்கல்வி ஆய்வரங்கம்
பேராசிரியர் ஆண்டர்சன் தம் வகுப்பில் முனைவர் மறைமலை இலக்குவனாரை அறிமுகம் செய்தல்
