மக்கள் திலகம் எம்ஞ்சிஆர்! 1/2 – கருமலைத்தமிழாழன்
எம்ஞ்சிஆர் நூற்றாண்டு விழா கவியரங்கம் இடம் — எம்ஞ்சிஆர். பல்கலைக்கழகம் மதுரவாயில் சென்னை நாள் : பங்குனி 30, 2048 / 12 – 04 -2017 தலைமை – கவிமுரசு ஆலந்தூர் கோ. மோகனரங்கம் தலைப்பு – மக்கள் திலகம் எம்ஞ்சிஆர் பாடும் கவிஞர் – பாவலர் கருமலைத்தமிழாழன் தமிழ்த்தாய் வணக்கம் கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும் களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும் இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட…
பாரதி தமிழ்ச்சங்கத்தின் இலக்கிய விழா, கல்கத்தா
சித்திரை 02, 03 – 2048 / ஏப்பிரல் 15, 16 – 2017 அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் கவியரங்கம் கருத்தரங்கம் பட்டிமன்றம் நூலரங்கம் விருது வழங்கல் [அழைப்பிதழை அழுத்திப் பார்த்தால் பெரியதாகத்தெரியும்.] பாரதி தமிழ்ச்சங்கம், கல்கத்தா அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், சென்னை
சங்கே முழங்கு – பாவலர் கருமலைத்தமிழாழன்
சங்கே முழங்கு ! வரிகளிலே முருகனையே முதலில் பாடி வளர்ந்திட்ட அறிவாலே பாதை மாற்றிப் பெரியாரின் பகுத்தறிவை நெஞ்சில் ஏற்றுப் பெரும்புரட்சி செய்தவர்தாம் பாவின் வேந்தர் அரிதான பாரதியின் தாச னாகி அடியொற்றி அவரைப்போல் எளிமை யாக உரிமைக்குக் குரல்கொடுக்கும் உணர்ச்சிப் பாட்டால் ஊரினையே மாற்றியவர் பாவின் வேந்தர் ! சாட்டையிலே சொற்களினை வீசி மூடச் சாதிகளின் தோலினையே உரித்த வர்தாம் வேட்டெஃக சொற்களிலே தமிழை வீழ்த்த வெறிகொண்ட பகைவரினைச் சுட்ட வர்தாம் கூட்டிற்குள் இருந்தபெண்ணைக் கல்வி கற்கக் கூட்டிவந்தே…
பாவேந்தர் புரட்சிக்கவிஞர் 125 ; தமிழ்க்கவிஞர் நாள், திருவள்ளூர்
பங்குனி 15, 16 – 2048 / மார்ச்சு 28, 29 – 2047 பாவேந்தர் புரட்சிக்கவிஞர் 125 தமிழ்க்கவிஞர் நாள் திருவள்ளூர் வாழ்த்தரங்கம் கவியரங்கம் இசையரங்கம் (அழைப்பிதழ்களைச் சொடுக்கிப் பார்த்தால் பெரிதாகக் காணலாம்) முனைவர் கோ.விசயராகவன் இயக்குநர் தமிழ்வளர்ச்சித்துறை & உலகத்தமிழராய்ச்சி நிறுவனம்
புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம், இலக்கிய நிகழ்ச்சி
மாசி 2048 / மார்ச்சு 05, 2017 பிற்பகல் 3.00 கவியரங்கம் கருத்தரங்கம் த.மகராசன் தமிழ் இலக்கிய மன்றம் புழுதிவாக்கம்
உலகத் தாய்மொழிநாள் கவியரங்கமும் கருத்தரங்கமும்
மாசி 09, 2048 செவ்வாய் பிப்பிரவரி 21, 2017
இலக்கிய நிகழ்ச்சி, தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்
கார்த்திகை 19, 2047 / திசம்பர் 04, 2016 பிற்பகல் 3.00 கருத்தரங்கம் புலவர் செம்பியன் நிலவழகன் கவியரங்கம் புலவர் தில்லைக்கல்விக்கரசன் திருமதி சே.விசயபாரதி கோ.தக்சிணாமூர்த்தி த.மகாராசன்
இலக்கியப் பெருவிழா 2016, மியான்மர்
நந்தவனம் பீடம் தமிழ்க்கல்வி வளர்ச்சி மையம், மியான்மர் புரட்டாசி 29, 2047 / அட்டோபர் 15, 2016 சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 6.00 வரை வரவேற்புரை : நந்தவனம் சந்திரசேகரன் தொடக்கவுரை: நீதிபதி வள்ளிநாயகம் வாழ்த்துரை : மு.க.முனியாண்டி சிறப்புரை : இலக்குவனார் திருவள்ளுவன் ‘நான்கண்ட மியான்மர்‘ நூல் வெளியீடு கலைநிகழ்ச்சிகள் கவியரங்கம் தலைமை : முனைவர் கீரைத்தமிழன் விருது வழங்கல் & நிறைவுரை : மேனாள் அமைச்சர் நல்லுசாமி நன்றியுரை : ஆர்.ஏ.செல்வக்குமார் நந்தவனம் சந்திரசேகரன் ஆர்.ஏ.செல்வக்குமார் ஆறுமுகம்…
மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 5/5 – கருமலைத்தமிழாழன்
(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 4/5 தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 5/5 இந்தியாவில் மட்டுமன்றி பிரான்சு நாட்டில் இயங்குகின்ற பேரவைதான் அசாம் தன்னில் சந்தமிகு துவக்கவிழா காணு கின்றோம் சார்ந்திருக்கும் மேகாலய மாநி லத்தில் நந்தமுடன் நாளையங்கே துவக்கு கின்றோம் நன்றாகப் பேரவைதான் வளர்வ தாலே சிந்தனைகள் ஒன்றாகி உலக மெல்லாம் சிறப்பாக நட்புறவோ ஓங்கும் நன்றாய் ! வெற்றுரைகள் அமர்ந்துபேசி கலைவ தன்று வேதனைகள் தீர்க்கின்ற செயல்கள் செய்து நற்றொண்டாய் கல்விகற்க இயலா ஏழை…
மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 4/5 – கருமலைத்தமிழாழன்
(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5 : தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 4/5 அமைச்சரினை வரவழைத்து இதயா ரிசுவி அரும்விருதை ஒட்டமா வடியில் தந்தே எமையெல்லாம் பெருமைசெய்த சிறப்பெல் லாமே எமையிணைத்த பேனாவின் நட்பா லன்றோ அமைதியான கொட்டகலா மலையின் ஊரில் அமைந்திருக்கும் கல்லூரி தனில மர்த்தி எமையெல்லாம் சிறப்பித்த சுமதி என்னும் எழிற்கவிஞர் நட்பெல்லாம் பேனா வாலே !! நல்லமுத பேனாநண்பர் பேரவை யாலே நல்லவர்கள் பன்னூறு நட்பாய் ஆனார் சொல்லமுத உரைகளாலே நெஞ்சை …
மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்
(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5 நேரினிலே நான்பார்க்கா நாட்டி லெல்லாம் நேரியநல் நண்பர்கள் இருப்ப தெல்லாம் பாரினையே பேனாக்குள் அடக்கி யெங்கும் பார்க்கவைக்கும் அஞ்சல்தம் அட்டை யாலே ஊரினையே கடக்காத பெண்கள் கூட உலகத்தின் மறுகோடி பெண்க ளோடே சீரியநல் நட்புதனை வளர்த்துக் கொண்டு சிறந்தறிவு பெறுகின்றார் பேனா வாலே ! சிங்கப்பூர் தனைநேரில் பார்க்கா முன்பு சிறப்பான மலேசியாவைப் பார்க்கா முன்பு சிங்களரால் தமிழுறவு சிதைந்து …
மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்
(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று 1/5 தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 கற்பனைக்கும் எட்டாத அற்பு தங்கள் கரத்திருக்கும் பேசியிலே செய்யும் நாமோ நற்காலம் காட்டுகின்ற கடிகா ரத்தை நாள்காட்டி கணக்கியினை துறந்து விட்டோம் பற்றியெங்கும் எடுத்துசென்று செய்தி யோடு பாடல்கேட்ட வானொலியைத் தொலைத்து விட்டோம் நற்றமிழில் நலம்கேட்டு எழுதி வந்த நற்கடிதப் பழக்கத்தை விட்டு விட்டோம் ! பக்கத்தில் பெற்றோர்கள் அமர்ந்தி ருக்கப் பக்கத்தில் உடன்பிறந்தோர் அமர்ந்தி ருக்கப் பக்கத்தில் சுற்றத்தார் அமர்ந்தி ருக்கப் பக்கத்தில் …