இலக்கியச் சிந்தனை நிகழ்வு 582 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 44
கார்த்திகை 08, 2049 சனி 24.11.2018 மாலை 6.00 சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை நிகழ்வு 582 குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 44 ஓவியக்கலைஞன் அமுதோன் பன்முகக்கலைஞன் சுரேசு சீனு
இலக்கியச் சிந்தனை நிகழ்வு 580 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 43
ஐப்பசி 10, 2049 சனிக்கிழமை 27-10-2018 மாலை 6 மணி சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை நிகழ்வு 580 ‘பசும்பொன் என்னும் தெய்வமகன் ‘ சிறப்புரை: புதுவை திரு இராமசாமி . . . . தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 43 சமகாலக் கதைகள் – பதிப்பாளரின் பார்வையில் சிறப்புரை: திரு . சீவ.கரிகாலன் அரங்கம் அடைய
இலக்கியச் சிந்தனை நிகழ்வு 578 & குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41
ஆவணி 09,2049 சனிக்கிழமை 25 ஆகத்து 2018 மாலை 6.00 மணி இலக்கியச் சிந்தனை நிகழ்வு 578 கலைஞர் நினைவலைகள் திரு ப இலட்சுமணன் சிறப்புரை தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41 நூல் அறிமுகம். திருமதி இலதா இரகுநாதனின் கை நிறையச் சோழி’கள்’ அறிமுகம் செய்பவர்கள் :- திருமதி பானுமதி திரு ஈசுவர் சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018
இலக்கியச் சிந்தனை & குவிகம் இலக்கியவாசல்
ஆடி 12, 2049 சனிக்கிழமை 28.07.2018 இலக்கியச் சிந்தனை குவிகம் இலக்கியவாசல் தமிழ் ஆய்வுகள் – காலமும் களமும் முனைவர் ஆ.இரா.வெங்கடாசலபதி
இலக்கியச் சிந்தனை 576 ஆவது நிகழ்வு மற்றும் குவிகம் இலக்கியவாசல் 38 ஆவது நிகழ்வு
இலக்கியச் சிந்தனை 576 ஆவது நிகழ்வு மற்றும் குவிகம் இலக்கியவாசல் 38 ஆவது நிகழ்வு ‘மாறி வரும் சிறுகதைக் களம்’ சிறப்புரை :- திருமதி காந்தலட்சுமி சந்திரமௌலி வைகாசி 12, 2049 சனிக்கிழமை 26-05-2018 மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை அரங்கம் அடைய உரையாளர் பற்றி:- தமிழிலும் ஆங்கிலத்திலும் 5 புதினங்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ள எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக வடிவமைப்பவர், மொழி பெயர்ப்பாளர், தொலைக் காட்சிக்காகவும், வானொலிக்காகவும் ஏராளமான…
இலக்கியச்சிந்தனையின் 572 ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசல் 34 ஆவது நிகழ்வு
இலக்கியச்சிந்தனையின் 572 ஆவது நிகழ்வு உ.வே.சாமிநாத(ஐய)ர் உரை :- திரு இந்திரா பார்த்தசாரதி தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசல் 34 ஆவது நிகழ்வு சென்னை புத்தககக் காட்சி – கற்றதும் பெற்றதும் – கலந்துரையாடல் இடம் : சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை தை 14, சனிக்கிழமை 27 -01 – 2018 மாலை 6.00 மணி
இலக்கியச் சிந்தனையின் 571 ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசலின் 32 ஆவது நிகழ்வு
கார்த்திகை 09, 2048 25-11-2017 சனிக்கிழமை மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம், (Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018 இலக்கியச் சிந்தனையின் 571 ஆவது நிகழ்வு ‘ சருதார் வல்லபாய் படேல்’ – உரையாற்றுபவர் திரு. புதுவை இராமசாமி …… தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 32 ஆவது நிகழ்வு நூல் வெளியீடும் அறிமுகமும் ‘வைகறைக் காற்று’ (மரபுக் கவிதைகள்) ஆசிரியர்: தில்லை வேந்தன் அறிமுக உரை : திரு பாலகிருட்டிணன் (சுபா) அனைவரும் வருக…
இலக்கியச்சிந்தனை -நிகழ்வு 569 & குவிகம் இலக்கிய வாசல் – நிகழ்வு 31
ஐப்பசி 11, 2048 சனிக்கிழமை 28-10-2017 மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018 இலக்கியச்சிந்தனை -நிகழ்வு 569 ‘ஊர்மிளை’ – சிறப்புரை: முனைவர் அரங்க இராமலிங்கம் குவிகம் இலக்கிய வாசலின் 31 ஆவது நிகழ்வு அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதை – ஓர் உரையாடல்
இலக்கியச் சிந்தனையின் 568 ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசலின் 30 ஆவது நிகழ்வு
புரட்டாசி 14, 2018 சனிக்கிழமை 30-09-2017 மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனையின் 568 ஆவது நிகழ்வு ‘கவியோகி சுத்தானந்த பாரதி’ – உரையாற்றுபவர் திரு. புதுவை இராமசாமி தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 30 ஆவது நிகழ்வு நூல் அறிமுகம்: ‘நான் என்னைத் தேடுகிறேன்’ – சுரேசு இராசகோபால் கவிதைத் தொகுப்பு அறிமுக உரை : திரு ஆர். அரவிந்தகுமார் (கல்வியாளர், புதுவை) நூல் வெளியீடும்…
இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு
இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு ஆடி 13, 2048 சனிக்கிழமை 29-07-2017 மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation) , அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை சென்னை 600018 ‘கவிக்கோ அப்துல் இரகுமான்‘ உரையாற்றுபவர்: நேசமணி திரு. புதுவை இராமசாமி தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 28 ஆவது நிகழ்வு ‘தமிழில் விஞ்ஞான எழுத்துகள்‘ – உரையாற்றுபவர் : திரு ச கண்ணன் நிறைவாக குவிகம் பதிப்பகத்தின் முதல் புத்தக…
குவிகம் இலக்கிய வாசலின் 27 ஆவது நிகழ்வு
குவிகம் இலக்கிய வாசலின் 27 ஆவது நிகழ்வு ஆனி 10, 2048 / 24-06-2017 / சனிக்கிழமை மாலை 6.00 மணி ‘தமிழில் அகராதிகள்’ உரையாற்றுபவர் : திரு நடராசன் – சந்தியா பதிப்பகம் சீனிவாச காந்தி நிலையம், (Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 அனைவரும் வருக! http://ilakkiyavaasal.blogspot.in
இலக்கியச்சிந்தனையின் 563 ஆவது நிகழ்வு, சென்னை
மாசி 13, 2048 சனிக்கிழமை 25-02-2017 மாலை 6.00 மணி இலக்கியச் சிந்தனையின் 563 ஆவது நிகழ்வு ஒரு பதிப்பாளரின் பட்டறிவுகள்: உரையாற்றுநர்: திரு சேது சொக்கலிங்கம் கவிதா பதிப்பகம் தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 23 ஆவது நிகழ்வு “சிறுகதைகள் – அன்றும் இன்றும்” – திரு செ.இரகுநாதன் சீனிவாச காந்தி நிலையம் (காந்தி அமைதி நிறுவம்/Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018 அனைவரும் வருக! இலக்கியவாசலின் வலைப்பூ காண அரங்கம் அடைய
