குவிகம் அளவளாவல் – நாடகாசிரியர் செ.இரகுநாதன்

மாசி 05, 2050 / ஞாயிறு / 17.02.2019 / மாலை 4.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,சென்னை 600 017

குவிகம் ஆண்டுவிழா

குவிகம் ஆண்டுவிழா கவிஞர் வைத்தீசுவரனின் ‘சில கட்டுரைகள் – ஒரு  நேர்காணல்’ புத்தக வெளியீடு மின்னூலகம் தொடக்கம் கவிதை வாசித்தல் கதை சொல்லல் சித்திரை 23, 2049 ஞாயிறு மே 6, 2018 மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை

இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு

வைகாசி 13, 2048   சனிக்கிழமை 27-05-2017   மாலை 6.00 சீனிவாச காந்தி நிலையம்,  (Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை,  சென்னை 600018 இலக்கியச் சிந்தனையின் 566  ஆவது நிகழ்வு  “கவியோகி சுத்தானந்த பாரதி” உரையாற்றுபவர் : திரு. புதுவை இராமசாமி    குவிகம் இலக்கிய வாசலின் 26 ஆவது நிகழ்வு “புத்தகங்கள் வெளியிட எளிய  வழி” உரையாற்றுபவர் :   திரு  சிரீகுமார்   அனைவரும் வருக! http://ilakkiyavaasal.blogspot.in  

இலக்கியச் சிந்தனையின் 564 ஆவது நிகழ்வு

பங்குனி 12, 2048  சனிக்கிழமை  25-03-2017  மாலை 6.00  இலக்கியச் சிந்தனையின் 564 ஆவது நிகழ்வு ” நானும் கண்ணதாசனும் “ உரை : திரு அமுதன்  தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 24 ஆவது நிகழ்வு “இளைஞர் விரும்பும் இலக்கியம்” –    சரசுவதி   சீனிவாச காந்தி நிலையம்,  (Gandhi Peace Foundation)                          அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018      அனைரும் வருக! http://ilakkiyavaasal.blogspot.in

இணையத்தில் கோமலின் ‘சுபமங்களா’

இணையத்தில் கோமலின்  சுபமங்களா புரட்டாசி 29, 2047 / அக்டோபர்  15,  2016  சனிக்கிழமை   மாலை 6.00 மணி    விவேகானந்தா அரங்கம் , பெ.சு. (பி.எசு.) உயர்நிலைப்பள்ளி,  இராமகிருட்டிணா மடம் சாலை, மயிலை, சென்னை 600004   திரு கோமல் சாமிநாதன் அவர்களை  ஆசிரியராகக் கொண்டு 1991 முதல் 1995 வரை குறிப்பிடத்தக்க இலக்கிய இதழாக வெளிவந்த 59 இதழ்களும் 2000 ஆண்டில் வெளிவந்த “சுபமங்களா ஓர் இலக்கியப் பெட்டகம்”  என்னும் மலரும் இப்போது  இணையத்தில்   வெளியிடுபவர்:      திருப்பூர் கிருட்டிணன்…

குவிகம் இலக்கிய வாசல் – முதலாமாண்டு நிறைவு விழா

 முதலாம் ஆண்டு நிறைவு விழா “இயல் இசை நாடகம்”   சித்திரை 10, 2047 ஏப்பிரல் 23, 2016  சனிக்கிழமை    மாலை 6.00 மணி    தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம் (அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அடுத்து ) காந்தி மண்டபம் சாலை, சென்னை 600025 இன்றைய தமிழ் இலக்கிய உலகின் சிகரங்கள் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். பள்ளி மாணவர்கள்  வழங்கும் இசையும் கவிதையும்  வில்லுப்பாட்டு நிகழ்ச்சி. நாடகம்  “மனித உறவுகள்”   திரு கோமல் சாமிநாதன் அவர்களின்…