நூலறிமுகம் – நான் முன்னுரைத்த முன்னுரைகள் (2 தொகுதிகள்)

நான் முன்னுரைத்த முன்னுரைகள் (2 தொகுதிகள்) ஆசிரியர்: ப.அருளி  வேரியம் பதிப்பகம்  ஒரு தொகுதி: உருவா 300 இரண்டு தொகுதிகள் : உருவா 500  பல்வேறு நூல்களிலும் இதழ்களிலுமாக அருளி அவர்களால் எழுதப்பெற்று வெளிவந்துள்ள முன்னுரைகளின் தொகை. உரை எழுதுவது முடிவெய்திய பிறகு, -அவ் உரை நூலைப் படிக்கப் புகுவதற்கும் முன்னர்… எதற்காக? என்ன பொருளில்? யாரால் இது ஆக்கம் பெற்றுள்ளது?… என்பவற்றுக்கான தொடக்கவாயில் ஒன்று, அடிப்படைத் தேவையாயுள்ளமை – அறிவுலகத்தின்கண் பரவலாக எழவே, நூலின் முகப்பாகிய வாயிலில் இவ்விளக்கப்பதிவினை முற்படுத்தும் வழக்கம் தோன்றித்…

நூல் அறிமுகம்: “பெரியார்”

நூல் அறிமுகம்: “பெரியார்” அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 31 அறிவுத்தேடல் அறிவு <arivuththaedal@gmail.com> நூல்: பெரியார் நூலாசிரியர்:  பாவலரேறு பெருஞ்சித்திரனார் வெளியீடு: தென்மொழி பதிப்பகம் பாவலரேறு தமிழ்க்களம் எண்- 1, வடக்குப்பட்டுச் சாலை மேடவாக்கம் கூட்டுச் சாலை சென்னை – 600 100 பேசி: 94444 40449 94438 10662 பக்கங்கள் 120 விலை: உருவா 50 அறிவுத்தேடல் வலைப்பூ http://arivuththaedal.blogspot.in/2015/07/blog-post_10.html

இரு நூல்களின் அறிமுக விழா , கோவை

கோவையில் நடந்த குண்டு வெடிப்பின் பின்புலத்தைக் கொண்டு தோழர் சம்சுதீன் ஈரா எழுதிய கதை “மௌனத்தின் சாட்சியங்கள்” நூல். கோவிந்த் பன்சாரே மராத்தியில் எழுதிய “சிவாசி கோன் ஃகோட்டா?”-வைத் தோழர் செ.நடேசன் தமிழில் மொழிபெயர்த்த “மாவீரன் சிவாசி – காவித் தலைவனல்ல காவியத் தலைவன்“ நூல்களின் அறிமுக விழா !   ஆவணி 20, 2046 / செப். 06, 2015, ஞாயிறு மாலை 5 மணி திவ்யோதயா அரங்கம், கோவை-25. அறிமுக உரை: ம.கு.உ.க.(பி.யூ.சி.எல்.) மாநிலச் செயலர் வழக்கறிஞர் ச.பாலமுருகன்   மார்க்சியக்…

“மாலைப்பொழுதினிலே” வாசகர் குழுமம் – புத்தக அறிமுகம்

நண்பர்களே!   புத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம். -சீனப் பழமொழி போரில் கலந்து கொள்வதைவிடக் கூடுதல் வீரம் சில புத்தகங்களை வாசிக்கத் தேவைப்படுகிறது.- எல்பர்கிரிக்சு பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக்கேட்கப் பட்டபோது புத்ககங்கள்தாம் என்றாராம் – மார்டின் லூதர்கிங்கு “மாலைப்பொழுதினிலே” வாசகர் குழுமம் புத்தகங்ளை அறிமுகம் செய்தல், அறிவியல் பற்றிய தெளிவு பெறுதல், முற்போக்குத் திரைப்படங்கள் திரையிடல் போன்ற அமர்வுகளாக கடந்த 2012- ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.   வரும் அமர்வில் வரலாறு என்றால்…