‘திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்’ நூல் வெளியீடு

  ஆவணி 23, 2050 திங்கட்கிழமை 09.09.2019 மாலை 6.00 மணி அன்பகம் அண்ணா மன்றம், தேனாம்பேட்டை பேராசிரியர் மு.பி.பா.வின் ‘திராவிடம் வளர்த்த தமிழ்’  நூல் வெளியீட்டு விழா

நன்னன் குடியின் நூல் வெளியீடும் பரிசளிப்பும் – தி.பி.2050

ஆடி 14, 2050 / செவ்வாய் / 30.07.2019 மாலை 6.00 திருவாவடுதுறை தி.என்.இராசரத்தினம் கலையரங்கம் சென்னை 600 028 தி.க.தலைவர் கி.வீரமணி தி.மு.க. தலைவர் மு.க.தாலின் முனைவர் துரை.சந்திரசேகரன் வழ.த.இராமலிங்கம்

‘கவிதை உறவு’ இதழின் 47ஆம் ஆண்டு விழா

கவிதை உறவின் 47ஆம் ஆண்டு விழா சென்னை தேவ நேயப் பாவாணர் நூலக அரங்கில் மிகச்சிறப்பாக நடந்தது. தேசிய மணி இல கணேசன் தலைமையில் ஏர்வாடி இராதாகிருட்டிணனின் இரு நூல்களை சென்னை காவல் துறை இணை ஆணையர் கவிஞர் முனைவர் வடுகம் சிவகுமார், கரூர் வைசிய வங்கி மண்டலத் தலைவர் திரு அன்புராசு ஆகியோர் வெளியிட்டனர். விழா மலரை நீதியரசர் முனைவர் பி சோதிமணி வெளியிட ஆலிம் முகமது சாலிகு அறக்கட்டளைச் செயலர் திரு செகு சமாலுதீன் பெற்றுக்கொண்டார்.பேராசிரியர் முனைவர் இரா மோகன், அமுதசுரபி…

முனைவர் மு.இராசேந்திரன் இ.ஆ.ப. எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

மார்கழி 26, 2049 வியாழக்கிழமை 10.01.2019 காலை 10.30 நடேசன் கூட்டுறவு மேலாண்மைப் பயிலகம் 12ஆவது முதன்மைச் சாலை, அண்ணாநகர் முனைவர் மு.இராசேந்திரன் இ.ஆ.ப. எழுதிய செயலே சிறந்த சொல் கோயில் தேசத்தில் வெள்ளையர்கள் யானைகளின் கடைசித் தேசம் ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

புலமைத் தென்றல் பொன்.சுந்தரராசுவிற்குப் பாராட்டு

  கார்த்திகை 23  ஞாயிற்றுக்கிழமை 09.12.2018 மாலை 5.00 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை ‘இப்படியும் ஒரு பிழைப்பு’ நூல் வெளியீடும் எழுத்தாளர் புலமைத் தென்றல் பொன்.சுந்தரராசுவிற்குப் பாராட்டும் தலைமை: பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்   புலவர் இளஞ்செழியன், தலைவர், உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை

கனடாக் காவியம் – நூல் வெளியீடு

கார்த்திகை 23, 2049 / 09.12.2018 பிற்பகல் 2.00 சுகார்பரோ SCARBOROUGH கனடாக் காவியம் – நூல் வெளியீடு நூலாசிரியர்: தீவகம் வே.இராசலிங்கம்  

கதைகளின் வழியாக நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும்

கதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில்     நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் செங்கற்பட்டு.நவம்.13, இளையோர் கூரறிவினர்(little jacky) பதின் மேனிலைப்பள்ளியில் குழந்தைகள் நாள் விழாவையொட்டி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பள்ளியில் படிக்கிற காலத்திலேயே கதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில் நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் என்று  தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர்  முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப. பேசினார்.   செங்கற்பட்டு இளையோர் கூரறிவினர்(little jacky) கல்விக் குழுமத் தலைவர் ஞா.சாசுவா சாம் தானி இவ்விழாவிற்குத்  தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர் ம.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.   கவிஞர் மு.முருகேசு எழுதிய…

வெற்றிச்செழியனின் ‘நம்பிக்கை நாற்றுகள்’ வெளியீட்டு விழா

மார்கழி 09, 2048 ஞாயிறு 24.12.2017 மாலை 4.15முதல் இரவு 8.15 வரை பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி, குன்றத்தூர் வெற்றிச்செழியனின் நம்பிக்கை நாற்றுகள் நூல் வெளியீட்டு விழா   வெளியீடு :  திருமிகு பேரரசி பெறுநர் : திருஉலோ.சத்தியராசு                         பொறி.தி.ஈழக்கதிர்     வளமை பதிப்பகம் 9840977343, 044 2478 2377

காலத்தின் குறள் பெரியார்  நூல் வெளியீட்டு விழா

  ‘காலத்தின் குறள் பெரியார்’  நூல் வெளியீட்டு விழா மார்கழி 07, 2048 வெள்ளி திசம்பர் 22,2017 மாலை 6.00 தே.ப.ச. (இக்சா) மையம், சென்னை 600008 நூல் வெளியீட்டுச் சிறப்புரை:  பேரா.சுப.வீரபாண்டியன்   அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும், வணக்கம். தமிழரசன் (எ) வேலரசு ஆகிய நான் கடந்த 24.12.2015 (பெரியார் 42 ஆம் நினைவுநாள்) தொடங்கி 2016 சூன் திங்கள் வரை ‘அய்யாமொழி பொய்யாமொழி’ என்கிற தலைப்பில் குறள் வெண்பா இலக்கணத்தில் 440 புதுக்குறள்கள் என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வந்தேன். பதிவிட்ட காலத்தில் நல்ல வரவேற்பைப்…

1 2 9