தமிழ் இலக்கியமன்றம், புழுதிவாக்கம் – கவியரங்கமும் கருத்தரங்கமும்

   வைகாசி 09, 2047 / மே 22,2016 கருத்தரங்கத் தலைமை : கவிஞர் அமரசிகாமணி கருத்தரங்கச்சிறப்புரை : கவிமாமணி குடந்தையான் அனைவரும் வருக! – த.மகாராசன்

இலக்கிய நிகழ்ச்சி, தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்

மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016 பிற்பகல் 3.00 கவியரங்கம் : தலைமை : திருமதி இராணி பிரகாசு நூலாய்வு : தே.ந.கந்தசாமியின் புரியாத புதிர் – திருமதி இளங்கனி

அண்ணாமலை தெரு, குடியிருப்போர் நலச்சங்கம், புழுதிவாக்கம் : தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

  அண்ணாமலை  தெரு குடியிருப்போர் நலச்சங்கம் புழுதிவாக்கம், சென்னை 600 091 தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் இணைந்து நடத்தும் தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆடி 5, 2046 / சூலை 21, 2015 மாலை 6.00 தொழில் தொடங்கவும் கடன்உதவி பெறவும் வழிகாட்டப்படும் சிறப்புரை: முனைவர் ந.மணிமேகலை இயக்குநர் – தலைவர், மகளிரியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறுவனர், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் திரு நெ.சீனிவாசலு, துணைஇயக்குநர், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனம், மத்திய அரசு, சென்னை…

புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் : காமராசர் விழா

ஆனி 20, 2046 / சூலை 05, 2015 கவியரங்கம் :கவிஞர் ஆலந்தூர் செல்வராசு கருத்தரங்கம் : முனைவர் குமரிச்செழியன்

புழுதிவாக்கம் தமிழ்இலக்கிய மன்றத்தின் மே நாள்

சித்திரை 20, 2046 / மே 03, 2015 புலவர் செம்பியன் நிலவழகன் தலைமையில் கவியரங்கம் புலவர்  கோ.பார்த்தசாரதி நடுவராக உள்ள பட்டிமன்றம் அழைக்கிறார் த.மகாராசன்