ஐம்பெரும் விழாக்கள், உடுமலைப்பேட்டை
தமிழமுது பருக…. தவறாது வருக….! அனைவருக்கும் வணக்கம் ! வருகின்ற திருவள்ளுவர் ஆண்டு 2047, சுறவம் ( தை ) : 2 அன்று திருவள்ளுவர் நாள் விழா முதலான ஐம்பெரும் விழாக்கள் உடுமலைப்பேட்டை, திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளன. உணர்வாளர்கள் – நண்பர்கள் – தோழர்கள் – மாணாக்கர்கள் – குழந்தைகள் – தாய்மார்கள் – பொதுமக்கள் அனைவரும் வந்து கலந்துகொண்டு, விழாவைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்! அன்புடன் உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம், உடுமலைப்பேட்டை – 642 126….
அப்துல்கலாம் தொடர் கவிதையஞ்சலி
அப்துல்கலாம் கவிதைக் குவியல் வெளியீடு புகழஞ்சலி புரட்டாசி 28, 2046 / அக். 15, 2015 முற்பகல் 09.00 தியாகராய நகர், சென்னை
ஈடில்லாக்கவிஞர் ஈரோடு 80
ஈடில்லாக்கவிஞர் ஈரோடு தமிழன்பன் 80 புரட்டாசி 11, 2045 / 27.09.2014 சென்னை காலை 9.30 முதல் நூல்கள் வெளியீடு கவியரங்கம் பல்வகை விருது வழங்கல் பொம்மலாட்டம்
பாரதி நெல்லையப்பர் மன்ற விழா
பாரதி நினைவுநாள் பாரதி நெல்லையப்பர் மன்ற 5ஆம் ஆண்டுவிழா இயல்இசைக் கலைவிழா விருது வழங்கல் நூல் வெளியீடு