தொல்காப்பியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரம் தமிழ் நூல்கள் இருந்தன                 தொல்காப்பியத்துள்,                 ”என்மனார் புலவர்””                 ”என மொழிப, உணர்ந்திசி னோரே””                 ”பாடலுட் பயின்றவை நாடுங் காலை””                 ”சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே””                 ” மொழிப, புலன்நன் குணர்ந்த புலமையோரே “”                 ”நல்லிசைப் புலவர் , , , , வல்லிதிற் கூறி வகுத்துரை த்தனரே “”                 ”நேரிதி னணர்ந்தோர் நெறிப்படுத் தினரே “”                 ”நூனவில் புலவர் நுவன்றறைந் தனரே “” என்றிவ்வாறு…