தொல்காப்பியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரம் தமிழ் நூல்கள் இருந்தன – கா.பொ.இரத்தினம்
தொல்காப்பியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரம் தமிழ் நூல்கள் இருந்தன தொல்காப்பியத்துள், ”என்மனார் புலவர்”” ”என மொழிப, உணர்ந்திசி னோரே”” ”பாடலுட் பயின்றவை நாடுங் காலை”” ”சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”” ” மொழிப, புலன்நன் குணர்ந்த புலமையோரே “” ”நல்லிசைப் புலவர் , , , , வல்லிதிற் கூறி வகுத்துரை த்தனரே “” ”நேரிதி னணர்ந்தோர் நெறிப்படுத் தினரே “” ”நூனவில் புலவர் நுவன்றறைந் தனரே “” என்றிவ்வாறு…