உலகத்திருக்குறள் மையம், திருவள்ளுவர் திருநாள் விழா, உயராய்வு எழுச்சி மாநாடு

உலகத்திருக்குறள் மையம் திருவள்ளுவர் திருநாள் விழா உயராய்வு எழுச்சி மாநாடு தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017 காலை 7.00 முதல் மாலை 5.00 வரை வள்ளுவர்  கோட்டம், சென்னை காலை 7.00 திருக்குறள் முற்றோதல் காலை 8.30 சிற்றுண்டி காலை 9.00 நூல்கள் வெளியீடு நூலாசிரியர்கள்: திருக்குறள் தேனீ வெ.அரங்கராசன் திருக்குறள் செல்லம்மாள் திருக்குறள் தி.வே.விசயலட்சுமி வெளியிடுநர் : இலக்குவனார் திருவள்ளுவன் முனைவர் ப.தாமரைக்கண்ணன் முனைவர் பா.வளன்அரசு வாழும் வள்ளுவம் சிறப்பிதழ் வெளியீடு: முனைவர் கோ.மோகன்ராசு முற்பகல் 10.30  அறக்கட்டளைச்…

பாரதிதாசன் 125ஆம் பிறந்தநாள் விழா, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை, அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை இணைந்து நடத்தும் “பாவேந்தர் பாரதிதாசன் 125 ஆம் ஆண்டு பிறந்தநாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு” சித்திரை 11, 2047 / 27.04.2016 அன்று பல்கலைக்கழகப் பேரவைக்கூடத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழ்மாமணி மன்னர்மன்னன், கலைமாமணி கோ.பாரதி, புலவர் செந்தலை ந.கவுதமன் கலந்து கொள்ள உள்ளனர்.

க.இராமகிருட்டிணன் – பாஞ்சாலி அம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு

மார்கழி 01, 2046 / திசம்பர் 17, 2015 முற்பகல் 10.00 புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் நூல் வெளியீடு கருத்தரங்கம் புதுவை முரசு  இதழின் இலக்கியப் பணிகள்

பாரதி பற்றிய மறைமலை இலக்குவனார் பொழிவு – அழைப்பிதழ்

தமிழ்த்துறைக்களஞ்சியம்,  என்.சி.எம்.கல்லூரி, பொள்ளாச்சி  சு.தருமராசு செல்லம்மாள் அறக்கட்டளை சிற்பி அறக்கட்டளை ” பாட்டுக்கொரு புலவன் பாரதி” –  முனைவர் மறைமலை இலக்குவனார் ஆடி 14, 2046 /  சூலை 30, 2015 வியாழன் முற்பகல் 11.15  பொள்ளாச்சி