காலந்தோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை

தை 30, 2048 ஞாயிற்றுக்கிழமை பிப்பி்ரவரி 12, 2017 காலை 9.15 மணி முதல் மாலை 5.30 மணி வரை சல்லடியன் பேட்டை, பள்ளிக்கரணை 600 100 ஆதிரை பதிப்பகம் ஈகரைத் தமிழ்ச்சங்கம் ஈப்போ முத்தமிழ்ப்பபாவலர் மன்றம் ஆசான் நினைவு கலை  அறிவியல் கல்லூரி

பன்னாட்டுக் கருத்தரங்கம் : காலம்தோறும் தமிழ், சென்னை

பன்னாட்டுக் கருத்தரங்கம் : காலம்தோறும் தமிழ் தை 29, 2048 –  11.02.17 பள்ளிக்கரணை , சென்னை ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா  ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி, சென்னை ஆதிரா பதிப்பகம், சென்னை நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற தை 29, 2048 / 11.02.17 சனிக்கிழமை அன்று. அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்! ஆதிரா முல்லை