தமிழர்களுக்கு மட்டும் வேண்டுகோள்! – ஆ.சு.மணியன், தமிழர் சங்கம்

தமிழர் சங்கம் ஆ.சு.மணியன்,    திருத்துறைப்பூண்டி அன்பு வேண்டுகோள்   உலகத்தமிழர்களே!   உலகத்தமிழர்களை (இணையம் வழியாக) ஒன்றிணைக்க முனைந்துள்ளோம்.   எனவே தமிழர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்! தமிழர்கள் அல்லாதவர்களைச் சேர்க்க மாட்டோம்  எனத் தமிழர் சங்கத்திலிருந்து   அறிவிக்கிறோம். தமிழர்கள் தங்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல்முகவரி,   பேசி எண்கள், தந்தை மொழி, தாய்மொழி குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குடும்பத்தில் காதல் திருமணம் செய்தவர் இருந்தால் அவர் குறித்த விவரம், மேலும் தமிழ் மக்கள்வளர்ச்சியடைய சிறந்தவழி முதலியவற்றைப்  பகிர்பேசி வழி, மின்னஞ்சல்வழி, யனுப்பிட வேண்டுகிறோம்…

எப்படி விடுதலை நாளாகும்? – ஆ.சு.மணியன்

எப்படி விடுதலை நாளாகும்? வாழ்க்கையில் குறையில்லாத மனிதனில்லை. சில குறைகளை முயன்றால் போக்கிவிடலாம். குறை என்னவென்று சொன்னால்/முறையிட்டால்தானே தீர்வு கிடைக்கிறதா எனப் பார்க்கலாம். உலக அளவில் தமிழன்மட்டும்தான் தாய்மொழியில் குறையைச் சொல்ல/முறையிட முடியாது என்றால் எப்படி விடுதலை நாளாகும்? இரண்டாம் உலகப்போரில் மொழிவழிவிடுதலை வழங்கப்பட்டன. ஆனால் உலகின் முதன்மொழியான செம்மொழித்தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்கள் தமிழர்நாட்டில் இருக்கின்றனர். உலகின்   அன‌ைத்து நாட்டிலும் தமிழர் இருக்கிறனர். ஆனால் தமிழுக்கும் தமிழனுக்கும் விடுதலை இல்லை. உலகப்பொதுமறை வழங்கிய இலக்கிய இலக்கணமுடைய தமிழில் குறையை முறையிடும் உரிமை வழங்கப்படவில்லை…

இந்தியா என்பது ஒரு நாடல்ல! – ஆ.சு.மணியன்

  பல ஊர்கள் இணைந்தால் ஊராட்சி ஒன்றியம். பல நாடுகள் இணைக்கப் பட்டதால் நாமிருக்கும் நாடு ஒரு நாடல்ல. ஒன்றியமாகும். அதனால்தான் அரசியல் சட்டம்  இந்திய ஒன்றியம் என்கிறது. இன்னும் தெளிவாக ‘ஒன்றிணைக்கப்பட்ட இந்தியா’ என்கிறது. பலருக்கு இச்சொல் புதுமையாகத் தோன்றலாம். இசுலாமானவர்கள்கூட. ‘யூனியன் முசுலிம் லீக்’ என்று பெயரிட்டுள்ளனர். அதன் பொருள் அறிந்து பெயரிட்டுள்ளார்களா என்பது கேள்விக்குரியது.   ‘யூனியன் கேபினட்’ என்கின்றனர். அதன் பொருள் ஒன்றிய அமைச்சரவை / ஒன்றிணைக்கப்பட்ட அமைச்சரவை என்பது. ‘யூனியன்கவர்ன்மெண்ட்’ என்ற சொல்லைக் கேட்டிருக்கலாம் அதன்  பொருள்…