தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 13/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 12/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 13/17 பெண்களே நாட்டிற்குப் பெருவிளக்காம் ஆதலின்நம்பெண்களைத் தாழ்த்துவது பேதமையாம் அம்மானைபெண்களைத் தாழ்த்துவது பேதமையாம் என்றக்கால்பெண்புத்தி பின்புத்தி என்றதேன் அம்மானைஎனல்தவறு முன்னேற்றம் ஈயவேண்டும் அம்மானை       (61) சீரிய பண்புடைய செந்தமிழ்ப் பெண்மக்கள்கூரியநல் மதிநுட்பம் கொண்டவர்காண் அம்மானைகூரியநல் மதிநுட்பம் கொண்டவர்கள் என்பதைநீநேரிய சான்றொன்றால் நிறுவிடுவாய் அம்மானைசங்ககால ஒளவைமுதல் சான்றுபலர் அம்மானை       (62) காய்கனிகள் வளமிக்க கவின்தமிழ்நாடு ஓங்கநம்தாய்கட்கு வீரம் தழைக்கவேண்டும் அம்மானைதாய்கட்கு வீரம்…

உண்மையில் சுவாதியைக் கொலை செய்தது யார்? – கருத்தரங்கம்

உண்மையில் சுவாதியைக் கொலை செய்தது யார்? – கருத்தரங்கம்   ஆடி 15, 2047  –  30-7-16 சனிக்கிழமை மாலை 6.00  40 பக்தவச்சலம் சாலை , திசில்வா சாலை விரிவு, மயிலாப்பூர், சென்னை. உங்கள் வருகையை உறுதி செய்ய அழைக்கவும் பாலசுப்பிரமணியன் 9042905783 சேலை அணிந்தால் காற்றில் பறந்த மாராப்பினால் இடை தெரிந்துதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்… காற்சட்டை –  சட்டை அணிந்தால் உடலோடு ஒட்டிய ஆடைதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்… பாவாடை –  சட்டை அணிந்தால் கெண்டைக்கால் தெரிந்ததுதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்… முழுதாய்…

நேற்றும் நாளையும் எதற்கு? – கலீல் கிப்ரான்

இன்று இனிக்கும் போது ? ஒற்றை இதயத்தால் நான் இப்போது உரைப்பவை எல்லாம் நாளை ஆயிரம் இதயங்கள் ஓதும் ! பிறக்க வில்லை நாளை இறந்து விட்டது நேற்று ஏன் அவலம் அவைமேல் இன்று இனிக்கும் போது ? ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. செயபாரதன், கனடா