இங்கிலாந்து  திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்

இங்கிலாந்து  திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்   ஆனி 13-15, 2049 / 27 – 29.06. 2018 ஆகிய நாள்களில் இங்கிலாந்தில் இலிவர்பூல் நம்பிக்கைப் பல்கலைக்கழகத்தில் (Liverpool Hope University)  இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெறுகிறது.   ஆசியவியல் நிறுவனம், ஓப்பு பல்கலைக்கழகத்துடனும் பிற  அமைப்புகளுடனும் நிகழ்த்தும் இம்மாநாட்டில் மாண்புமிகு தமிழகத் தமிழ்வளர்ச்சி அமைச்சர்  ம.ப.பாண்டியராசன் சிறப்புரையாற்றுகிறார்.   இம்மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில்  நண்பகல் 11.00-1.00 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அமர்வில் 4 ஆம் அரங்கில்  …

இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, இங்கிலாந்து

ஆனி 13-15, 2049 / 27 – 29.06. 2018     ஓப்பு (நம்பிக்கை) பல்கலைக்கழகம்(Liverpool Hope University)  இங்கிலாந்து  இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு  SECOND INTERNATIONAL CONFERENCE ON THIRUKKURAL AS AN ETHICAL CORPUS OF UNIVERSAL APPEAL     கருப்பொருள்:  தமிழ் இந்தியாவின் எல்லை கடந்த திருக்குறள் ThirukkuRal beyond the frontiers of Tamil India    கருத்தரங்கத் தலைப்புகள் (வரிசை எண் ங எழுத்திலிருந்து தொடங்கப்பெற்றுள்ளது) ங.திருக்குறளும் அறநெறி இலக்கியத்தின் தொடக்கத் தொகுப்பும் திருக்குறள் மீதான…