விருட்சம் இலக்கியச் சந்திப்பு 52

ஐப்பசி 30, 2050 / சனி / 16.11.2019 / மாலை 6.00 தலைப்பு: நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்ப்பில் இயூவால் நோஃகா அராரி(yuval noah harari)யின் மாந்தர் (sapiens) சிறப்புரை :   எழுத்தாளர் சா கந்தசாமி (சாகித்திய அக்காதெமி விருதாளர்) ஆறாவது தளம் , மூகாம்பிகை வளாகம்,      சி பி இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே,   மயிலாப்பூர்      சென்னை 600 004 வரவேற்பில் மகிழும் அழகியசிங்கர் 9444113205

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 44

    கார்த்திகை 01, 2049, நவம்பர் 17, 2018 சிரீராம் குழும அலுவலகம்  மூகாம்பிகை வளாகம் (4, பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004  (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) விருட்சம் இலக்கியச் சந்திப்பு 44 தலைப்பு:  கவிதைப் படிமமும் அழகியலும்  சிறப்புரை:  மரு. வேணு வேட்(ட)ராயன்

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 41

ஆவணி 14, 2049 (வியாழக்கிழமை) 30.08.2018  மாலை 5.45 மணி கிளை நூலகம், 7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,    சாபர்கான் பேட்டை, சென்னை   நவீன  விருட்சம் இலக்கியச் சந்திப்பு 41 தலைப்பு:     நானும் என் எழுத்தும் சிறப்புரை : அசயன்பாலா (சிறுகதை ஆசிரியர், திரைப்படம் குறித்த நூற்படைப்பாளர், திரைப்பட இயக்குநர்) அன்புடன் நண்பர்கள் வட்டம்  தொடர்புக்கு : அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய

பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் 44ஆவது இலக்கியச் சந்திப்பு

    வணக்கம். வரும் ஞாயிறு மார்கழி 03, 2047 /  18.12.2016, பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் 44ஆவது இலக்கியச் சந்திப்பு. காலை 9 மணி முதல் நகர மன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைவரும் வருக. அன்புடன் அழைக்கிறோம் இரா. பூபாலன் <boobalanpoet@gmail.com>

மு.முருகேசின் கதை நூலுக்கும் பிறர் நூல்களுக்குமான திறனாய்வுக் கூட்டம், கோவை

  தமுஎகச – இலக்கியச் சந்திப்பு – நிகழ்வு – 172 07.08.2016 – ஞாயிறு காலை 10 மணி – தாமசு மன்றம், தொடரி நிலையம் அருகில், கோவை. தலைமை – பா.க.சு.மணியன் நூல்கள் அறிமுகம்: மு.முருகேசின் சிறுகதைத் தொகுப்பு ‘இருளில் மறையும் நிழல்’ உரை – சூர்யா கா.சு. வேலாயுதனின் – ‘உச்சாடனம்’ (கலைஞரைச் சந்தித்திராத அனுபவங்கள் ) உரை –  சி..டி. இராசேந்திரன் அகிலாவின் கவிதை நூல் ‘மழையிடம் மெளனங்கள் இல்லை ‘ உரை – செ.மு.நசீமா பருவீன் ஏற்புரை:…

தென்மார்க்கில் “மெல்லத் தமிழ் இனி” : கலைவிழா

புரட்டாசி 26, 2046 / 10-10-2015 சனி மாலை 3 மணி   தென்மார்க்கில் புரட்டாசி 26, 2046 / 10-10-2015 சனி மாலை 3 மணிக்குத் தொடங்கும் “மெல்லத் தமிழ் இனி” என்பதனை மையமாகக் கொண்ட மாபெரும் கலைவிழாவில் ஞானசேகரன் இணையர் தலைமை விருந்தினர்கள் ஆகவும் பேராசிரியர் திரு. கோபன் மகாதேவா (4 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டு ஒருங்கிணைப்பாளர், தற்பொழுது வதியிடம் இலண்டன்) பாரதி இலக்கியச் செல்வர் திரு. கருணானந்தராசா (யுகபாரதி – இலண்டன்) கவிஞர். திரு. பொன் புத்திசிகாமணி…