கருத்தில் வாழும் கவிஞர்கள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஆடி 11, 2049  வெள்ளிக்கிழமை   27.07.2018  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ,   இலக்கியவீதி  அமைப்பும்,  சிரீ கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு   முன்னிலை :  இலக்கியவீதி இனியவன் தலைமை :  திரு மெய் . உரூசுவெல்ட்டு (தலைவர் : மக்கள் கவிஞர் அறக்கட்டளை)   அன்னம்  விருது பெறுபவர்: கவிஞர் இரண்டாம் நக்கீரன்    சிறப்புரை  : மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பற்றி   கவிஞர் சீவபாரதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன்   தகுதியுரை  : துரை இலட்சுமிபதி  

இயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் அறைகூவல்களும் – சாவித்திரி கண்ணன் சிறப்புரை

மார்கழி 07,2048 வெள்ளி திசம்பர் 22,2017  மாலை 6.30 பாரதிய வித்யா பவனுடன்  இலக்கியவீதி அமைப்பும் சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனமும் இணைந்து நடத்தும் தொடர் நிகழ்வு   வரவேற்பு : செல்வி ப.யாழினி தலைமை : வளர் தொழில் ஆசிரியர் திரு செயகிருட்டிணன்  இயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் சவால்களும் என்கிற தலைப்பில்  சிறப்புரை ஆற்றுபவர் : தேவாமிர்தம் இயற்கை உணவக நிறுவனர் எழுத்தாளர் திரு சாவித்திரி  கண்ணன். அறிவுநிதி விருது பெறுபவர் : செல்வன் பா. சபரிநாதன் நன்றியுரை : சிபி நாராயண்