கருத்தில் வாழும் கவிஞர் கந்தர்வன்

சித்திரை 13, 2050 வெள்ளி 26.04.2019 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம் கீழ மாடவீதி, மயிலாப்பூர்,சென்னை 600 004.   கருத்தில் வாழும் கவிஞர்கள் நிகழ்வு 16 அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் மு.முருகேசு முன்னிலை:  இலக்கிய வீதி இனியவன் தலைமை: வழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதன் சிறப்புரை: கவிஞர் தங்கம் மூர்த்தி பாரதிய வித்தியாபவன், மயிலாப்பூர்  இலக்கியவீதி  அமைப்பு  திரு கிருட்டிணா இனிப்பகம்  

‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு

இலக்கியவீதிபாரதிய வித்தியா பவன்கிருட்டிணா இனிப்பகம் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு மாசி 08, 2050  வெள்ளிக்கிழமை  22.02.2019 மாலை 06.30 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர்  முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  தலைமை :  முனைவர் தெ ஞானசுந்தரம்   அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் இராசி அழகப்பன்  கவிக்கோ அப்துல் இரகுமான்பற்றிய  சிறப்புரை  :  கவிஞர் அறிவுமதி   நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  திரு துரை இலட்சுமிபதி  தகுதியுரை: செல்வி ப. யாழினி     உறவும் நட்புமாக வர வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன் 

வழி வழி வள்ளுவம் – தொடர் நிகழ்ச்சி

வழி வழி வள்ளுவம் – தொடர் நிகழ்ச்சி மாசி 23,  2048 / மார்ச்சு 07, 2017 மயிலாப்பூர், சென்னை 600 004 தமிழ்நிதி விருது பெறுபவர்:  முனைவர்மு.முத்துவேலு சிறப்புரை:  சிலம்பொலி செல்லப்பன் இலக்கிய வீதி இனியவன் சென்னைக்கம்பன் கழகம் பாரதிய வித்யாபவன்

இலக்கு & பாரதிய வித்யாபவன் : சிகரம் நம் சிம்மாசனம்

புரட்டாசி 01, 2046 / செப். 18, 2015 மாலை 06.30 வணக்கம். இளைஞர் நலனில் அக்கறைக் கொண்ட  ‘இலக்கு‘,   ‘தமிழ் வழி ஊடகக் கல்வியில் இருக்கிற வேலை வாய்ப்புகளை‘ப் பற்றி அறிந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறது. அழைப்பை உங்கள் உறவு நட்புடன் பகிர்ந்துதவ வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன், ப. சிபி நாராயண். ப. யாழினி.   

மறுவாசிப்பில் நா.பார்த்தசாரதி – இலக்கிய வீதி

  ஆவணி12, 2045 / ஆக.28,2014 இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் தீபம் நா.பார்த்தசாரதி சிறப்புரை திருப்பூர் கிருட்டிணன் அன்னம் விருது பெறுபவர் ஆர்.வெங்கடேசு