இல்லறப் பண்புகள் காவளர்த்தும் குளந்தொட்டும் கடப்பாடு வழுவாமல் மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும் நாவலர்க்கு வளம்பெருக நல்கியும் நானிலத்துள்ளோர் யாவருக்கும் தவிராத ஈகைவினைத் துறைநின்றார் – தெய்வச் சேக்கிழார்