மறைந்த பேராசிரியர்  “முனைவர் க.இந்திரசித்து” நினைவேந்தல் நிகழ்வு!   தி.ஆ.2047, கும்பம் (மாசி):23 / 06.03.2016 ஞாயிறு காலை 9:30மணிக்கு உடுமலைப் பேட்டை, தளிச் சாலையில் உள்ள கிளை நூலகத்தில்  நிகழ உள்ளது! ஐயாவின்பால் தொடர்புள்ள மாணாக்கர்கள் , பேராசிரியர்கள் , பெரியார் தொண்டர்கள் , தமிழறிஞர்கள், தமிழுணர்வாளர்கள் ஆகியோருள் ஒருவராய்த் தாங்களும் பங்கேற்றுச் சிறப்பித்திட வேண்டுகிறோம்! அன்புடன் உடுமலை நூலக வாசகர் வட்டம், உடுமலைப் பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம். 9842091244 9842218014 9486153494