ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1241-1250)-இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1231-1240) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 125. நெஞ்சொடு கிளத்தல் (பிரிவாற்றாமையால் நெஞ்சிடம் புலம்பல்) 161. பிரிவு நோய்க்கு மருந்து சொல், நெஞ்சே! (1241) 162. அன்பில்லாதவரிடம் அன்பைக் காட்டுகிறாயே அறிவிலி நெஞ்சே! (1242) 163. வருந்தும் நோயைத் தந்தவருக்காக வருந்திப் பயனென்ன? (1243) 164. நெஞ்சே! அவரைக் காணச் செல்லும்போது கண்களையும் அழைத்துச் செல்! (1244) 165. வெறுத்தார் என்று வெறுக்க இயலுமோ (1245) 166. பொய்க்கோபம் கொள்ளும் நெஞ்சே! உனக்கேன் ஊடல்? (1246)…

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1231-1240)-இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1221-1230) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 124. உறுப்புநலன் அழிதல் பிரிந்தவரை எண்ணிக் கண்கள் மலருக்கு நாணின. (1231) பசலையும் அழும் கண்களும் காதலரின் அன்பின்மையைக் கூறும். (1232) கூடியபொழுது பருத்த தோள்கள் வாடிப் பிரிவை உணர்த்தின. (1233) துணைவரின் பிரிவால் தோள்கள் மெலிந்து வளையல்கள் கழன்றன. (1234) தலைவனின் கொடுமையை வாடிய அழகிய தோள் உரைக்கும்.(1235) காதலரைக் கொடியவர் என்பது பசலையினும் கொடியதே.(1236) அவரிடம் தோள்மெலிவைக் கூறிப் பெருமைப்படுவாயோ நெஞ்சே. (1237) தழுவலைத் தளர்த்தியதும்…