மக்கள் கலைஇலக்கிய விழா, ஏர்வாடி, சேலம்

  நடிப்பு : கூடுவிட்டுக் கூடு பாயும் ஒரு பண்டுவம் – பயிலரங்கு நாள் :  மார்கழி 02, 2047 /  02-01-2016– காலை மணி -9-00 இடம் -குட்டப்பட்டி -சேலம் -மாவட்டம் முனைவர் -மு .ராமசாமி முனைவர்- சே.இரவீந்திரன் இரவிச்சந்திரன் அரவிந்தன் அசுவகோசு வெளிரங்கராசன் தவசி சுப்ரு வாத்தியார் வடிவேல் வாத்தியார் முன் பதிவு செய்து கொள்க . தொடர்புக்கு மு. அரிகிருட்டிணன் 09894605371   [பெரிதாகக் காணப் படத்தின்மேல் அழுத்தவும்]

கவிதை உறவு 43 ஆம் ஆண்டு விழா

வைகாசி 4, 2046 / மே 18, 2045  திங்கட் கிழமை சென்னை கவிதைஉறவின் 43ஆம் ஆண்டு விழாவில் ஏர்வாடி இராதாகிருட்டிணன்  எழுதிய ‘கவிதைஉறவு’ தலையங்கங்களின் தொகுப்பான ‘உங்கள் கனிவான கவனத்திற்கு‘ நூலை இந்தியச் சேம(ரிசர்வ்) வங்கி மண்டல இயக்குநர்  மரு. சதக்கத்துல்லா வெளியிட தொழிலதிபர்   மரு. டி முருகசெல்வம் பெற்றுக்கொண்டார்.நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.   கவிதை உறவு 43ஆம் ஆண்டு விழா மலர் தேசியமாமணி இல கணேசன் அவர்களால் வெளியிடப்பட்டது. முதல் மலரை கிருட்டிணா  இனிப்பக முரளி பெற்றுக்கொண்டார். மலர் மிகச்…

ஏர்வாடியாரின் நூல்கள் – பன்னிருவர் ஆய்வு

  தை 24, 2046 / பிப்.7, 2015 எல்லோருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். தை 24, 2046 – 7-2-2015 அன்று சனிக்கிழமை வாணி மகாலில் ஒரு முழு நாள் நிகழ்ச்சியில் 12 அறிஞர்பெருமக்கள் என்னுடைய படைப்புகளை ஆய்வு செய்து கட்டுரை வழங்குகிறார்கள். பேராசிரியர் இரா மோகன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நண்பர்கள் அவரையோ  என்னையோ தொடர்பு கொண்டு வருகையை உறுதிசெய்து கொள்ளலாம். அந்த ஒரு நாளை எங்களோடு இனிமையாகச் செலவழியுங்கள். உங்கள் வருகையை அன்புடன் வேண்டுகிறோம். அழைப்பிதழும்…