பங்குனி 10, 2050  ஞாயிற்றுக்கிழமை 24.3.2019  மாலை 5.30 மணி இடம்: அறிஞர் அண்ணா பொதுநல மன்றம் (ஆர்க்காட்டுச் சாலை சரவணபவன் எதிரில், வடபழனி, சென்னை) பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், அனைத்துத் திருக்குறள் பேரவை, தமிழ் இலக்கிய அமைப்புகள் இணைந்து – நடத்தும் – திருக்குறளுக்குக் களங்கம் கற்பித்த நாகசாமிக்குக் கண்டனக் கூட்டம் திருக்குறள் வணக்கம்: குறளிசைச் செல்வர் சொ.பத்மநாபன்  தொடக்கவுரை: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் (தமிழ் எழுத்தாளர் கழகம்)  அறிமுகவுரை: கவிச்சிங்கம் கண்மதியன் (பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்)  தலைமை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (உலக அமைப்பாளர்,…