இலக்கிய வீதி : மறுவாசிப்பில் விக்கிரமன்

அன்புடையீர் வணக்கம்.. இலக்கியவீதியின்,  இதயத்தில் வாழும்  எழுத்தாளர்கள் வரிசையில், இந்த ஆண்டின் முதல் நிகழ்வாக தை 19, 2047 / 02-02-2016 அன்று  மறுவாசிப்பில் விக்கிரமன் உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்!     என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.