தமிழ்மொழிக்கு வஞ்சகம் செய்யாத வரையில் தன்னிலையில் உயர்வர் ! – கருவூறார்

தமிழ்மொழிக்கு வஞ்சகம் செய்யாத வரையில் தன்னிலையில் உயர்வர் ! எவனொருவன் தமிழ் மொழியைத் திருத்தமாகவும், அழகாகவும், இனிமையாகவும் பேசுகிறானோ, அவனே உன்மையான இறைமைப் பணி புரிபவனாவான். எவனொருவன், பிறரைத் திருத்தமாகவும், அழகாகவும், இனிமையாகவும் பேசுவதில் ஆர்வமும் ஆற்றலும் பெற்றிடுமாறு செய்கின்றானோ, அவனே, சிறந்த பூசைகளைச் செய்கிறவனாவான். எவனொருவன் நற்றமிழ் இலக்கியங்களைப் பிறர் நனி விரும்பிக் கேட்குமளவு எடுத்துச் சொல்லுகின்றானோ, அவனே நல்ல தவத்தைச் செய்கிறவனாவான். எவனொருவன் நற்றமிழால் நாடியனைத்தையும் பெறலாம்; தேடுவதனைத்தையும் பெறலாம்….. என்பதைச் செயலால் மெய்ப்படுத்திக் காட்டி வாழுகின்றானோ, அவனே பிறர் தொழத்தகும்…

தமிழா விழித்தெழு! – ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார்

“தமிழ் மொழி விடுதலையே உலக மொழிகளின் விடுதலை” “தமிழ் மொழியின் மறு மலர்ச்சியே உலக ஆன்மீக மறுமலர்ச்சி” “தமிழ் மொழியின் வள வளர்ச்சியே உலகச் சமய வள வளர்ச்சி” “தமிழின விடுதலையே உலக மானுட இனங்களின் விடுதலை” :”தமிழின விழிச்சியே உலகச் சகோதரத்தத்துவ விழிச்சி” “தமிழின எழுச்சியே உலக மானுட உரிமை எழுச்சி” “தமிழினச் செழிச்சியே உலகப் பண்பாட்டுச் செழிச்சி” “தமிழின ஒற்றுமையே உலக மானுட ஒற்றுமை” “தமிழர் மத விழிச்சியே உலகச் சமாதான மலர்ச்சி” “தமிழர் மத எழுச்சியே உலக நாகரீக மறுமலர்ச்சி”…