கரையானின்   புற்றிற்குள்     கருநாகப்  படையெடுப்பா ! ? இறையுறையும்  கோவில்கட்ட   இயன்ற       வரை  பொருளீந்தோர்  தமிழ   ரன்றோ ?     எழிலார்க்கும் கோபுரமும் இறையமரும்           கருவறையும்  புறமும் உள்ளும் முறையாகப்  பணிபுரிந்தோர் முத்தமிழ்த்       தாய் ஈன்றெடுத்த  சேய்க ளன்றோ ?   முடிவுற்ற கோயிலினுள் முத்தாய்ப்பாய்          எப்பணியும்  செய்யா  நின்ற கறையுள்ளத் தீச்சிதர்கள்  உட்புகுந்தே       தில்லையிலே  போடும்  கொட்டம்    காணக்கண் கூசுகின்ற காட்சியதைக்          காணுங்கால்   கரையான்   தன்வாய் // உறைவதற்கே  உழைத்தெடுத்த  புற்றி         …