கரையான் புற்றுக்குள் கருநாகம் – 2 தில்லைமரம்  நிறைந்ததினால்  தில்லை      யென்ற பெயரோங்கும் இடமும் ஆகிச்   செந்தமிழர்  போற்றுகின்ற சிவனாகும்           நடராசர்  கோவி  லுக்குத் தொல்தமிழ  இனம்வந்த முதற்பராந்த        கமன்னென்பார்  பொன்னும்  வேய்ந்தார் /    புதுக்கோட்டை  மாமன்னர்  சேதுபதி           மரகதக்கல்  ஈந்து   மகிழ்ந்தார் // கொல்லைப்புற  வழியாக  உட்புகுந்த          தீச்சிதரும்  உரிமை  கோரல் /     கருநாகம்  கரையான்புற்  றுரிமை          தனைக்   கோருகின்ற  நிலையே ஒக்கும்  // வல்லடியாய்  வழக்காடு  தீச்சிதரை         …