ஆனி 12, 2050  வியாழக்கிழமை 27.6.2019 சென்னை: மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை பெரியார் நூலக வாசகர் வட்டம் 2361ஆம் நிகழ்வு சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் சுப.வீரபாண்டியன் (பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) பொருள்: கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் சொற்பொழிவு – 9