இலக்குவனார் இலக்கியப் பேரவை 9 ஆம்ஆண்டுவிழாவும் விருது வழங்கலும் – படங்கள்

பங்குனி 06, 2047 / மார்ச்சு 19, 2016 அம்பத்தூர், சென்னை  [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

இலக்குவனார் இலக்கியப் பேரவை 9 ஆம்ஆண்டுவிழாவும் விருது வழங்கலும்

பங்குனி 06, 2047 / மார்ச்சு 19, 2016 அம்பத்தூர், சென்னை  தமிழாகரர் தெ.முருகசாமி வண்ணப்பூங்கா வாசன் தொல்காப்பியர் விருது  : முனைவர் மா.இரா.அரசு திருவள்ளுவர் விருது  : குறளாளர் தெ.பொ.இளங்கோவனார் இலக்குவனார் விருது : புலவர் தங்க  ஆறுமுகன் நூல்கள் வெளியீடு மா.வள்ளிமைந்தன் பா.இரவை பிரகாசு அன்புடன் கவிஞர் செம்பை சேவியர் புலவர் உ.தேவதாசு