முனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு

ஆனி 11, 2050 புதன் 26.06.2019 மாலை 6.00 கவிதை உறவு பேராசிரியர் முனைவர் இரா.மோகன்  புகழ் வணக்கம் மலர்க் குடியிருப்புப் பூங்கா, அண்ணாநகர் மேற்கு, சென்னை 600040 தலைமை:  உரைவேந்தர் ஒளவை நடராசனார் படத்திறப்பு:  இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் கவிதை அஞ்சலியும் நினைவுரையும் மாறா நினைவுகளோடு மோகன் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்த  வருக! கவிதை உறவினர்

கவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்கு ‘கவிதை உறவு’ வழங்கும் சிறந்த நூலுக்கான முதல் பரிசு

 கவிஞர் மு.முருகேசு எழுதிய ’தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ எனும் சிறுவர் கதை நூலுக்கு, ’கவிதை உறவு’ இதழின் சார்பில் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான முதல் பரிசு வழங்கப்பட்டது. சென்னையிலிருந்து கடந்த 47 ஆண்டுகளாக வெளிவரும் ’கவிதை உறவு’ இதழின் சார்பில் சிறந்த நூல்களுக்குப் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆண்டுதோறும் பரிசுகளை வழங்கி வருகின்றனர்.   2018- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் கடந்த சனிக்கிழமை மாலை…

கவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா

கவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா   கவிதைஉறவு 45 ஆம் ஆண்டு விழாவும்  ஏர்வாடியாரின் நூல்களின் வெளியீடும் கவிதை உறவுப் பரிசுகள், விருதுகள் வழங்குதலும் சென்னை வாணி மகாலில் மிகச்சிறப்பாக நடந்தது.  முனைவர் நல்லி குப்புசாமி(செட்டி) தலைமையில் இல கணேசன் பரிசுகள் விருதுகள் வழங்கினார். கவிப்பேரருவி தமிழன்பன் சிறப்புரையாற்றினார்.  ஏர்வாடியார் முதல் நூல் 1976 இல் கவியரசர் கண்ணதாசன் வெளியிட்டார். இவ்விழாவில் 100ஆவது நூலைத் தமிழன்பன் வெளியிட  பபாசி தலைவர் காந்தி கண்ணதாசன் பெற்றுக்கொண்டார்.   முனைவர் உலகநாயகி, பேராசிரியர்  இரா.மோகன், கவிஞர்…

கவிதை உறவு 45ஆம் ஆண்டு விழா, சென்னை

கவிதை உறவு 45ஆம் ஆண்டு விழா, சென்னை வைகாசி 04, 2048 / மே 18, 2017 மாலை 4.45 நூல்கள் வெளியீடு பரிசளிப்பு விருது வழங்கல் மலர் வெளியீடு (படங்களை அழுத்திப் பார்க்கவும்) – ஏர்வாடியார்

கவிதை உறவு -சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பெறும் படைப்பாளர்களின் பட்டியல்

  கவிதைஉறவு ஆண்டு விழாவில் சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பெறும் படைப்பாளர்களின் பட்டியல் இது. கவிதைஉறவு ஆண்டு விழாவில் பரிசுகள் பெறப்போகும் அவர்களைப் பாராட்டி மகிழ்கிறோம்

மனத்தில் பதிந்த மறைமலை இலக்குவனார் – ஏர்வாடி இராதாகிருட்டிணன்

மனத்தில் பதிந்தவர்கள் : பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் – ஏர்வாடி இராதாகிருட்டிணன்     பாவேந்தருடன் பழகுதற்கியலாத வாய்ப்பை உடன்பிறப்பு மன்னர்மன்னனுடனும் எழுத்தாளர் தமிழ்வாணனுடன் கிடைக்காத தொடர்பைச் உடன்பிறப்புகள் லேனா, இரவி தமிழ்வாணன் ஆகியோரிடமும், இசைமேதை சீர்காழியுடன் பெறாத தோழமைப் பேற்றினைத் தம்பி மரு.சிவசிதம்பரத்திடமும் பெற்றதைப் போல மூத்த தமிழறிஞர் மறைந்த பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களுடன் பழகக் கிடைக்காத குறையை இறைவன் எனக்குப் பேராசிரியர் மறைமலையுடனான நட்பில் அருளியிருக்கிறான் என்கிற நிறைவு என் நெஞ்சில் நிரம்பவுண்டு.   பேராசிரியர் மறைமலை அவர்களைப்ப்றறி…

கவிதை உறவு 43 ஆம் ஆண்டு விழா

வைகாசி 4, 2046 / மே 18, 2045  திங்கட் கிழமை சென்னை கவிதைஉறவின் 43ஆம் ஆண்டு விழாவில் ஏர்வாடி இராதாகிருட்டிணன்  எழுதிய ‘கவிதைஉறவு’ தலையங்கங்களின் தொகுப்பான ‘உங்கள் கனிவான கவனத்திற்கு‘ நூலை இந்தியச் சேம(ரிசர்வ்) வங்கி மண்டல இயக்குநர்  மரு. சதக்கத்துல்லா வெளியிட தொழிலதிபர்   மரு. டி முருகசெல்வம் பெற்றுக்கொண்டார்.நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.   கவிதை உறவு 43ஆம் ஆண்டு விழா மலர் தேசியமாமணி இல கணேசன் அவர்களால் வெளியிடப்பட்டது. முதல் மலரை கிருட்டிணா  இனிப்பக முரளி பெற்றுக்கொண்டார். மலர் மிகச்…