யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்

யானோர் காலக் கணிதம் கவிஞன் யானோர் காலக் கணிதம் கருப்படு பொருளை உருப்பட வைப்போன்! புவியில் நானோர் புகழுடைத் தெய்வம் பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்! இவைசரியென்றால் இயம்புவதென் தொழில் இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை! ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும் அவனும் யானுமே அறிந்தவை; அறிக! செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்; பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்! பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்; ஆசைதருவன அனைத்தும் பற்றுவேன்! உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்; இல்லா யின்எம ரில்லந் தட்டுவேன்! வண்டா யெழுந்து மலர்களில்…

திங்கள் இலக்கியக் கலந்துரையாடல்

நிகழ்ச்சி நிரல் தமிழில் காலக்கணித இலக்கியம் உரை: கலாநிதி பால. சிவகடாட்சம் கருத்துரை வழங்குவோர் கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் மருத்துவக் கலாநிதி இ. (இ)லம்போதரன் திரு.சிவ.ஞானநாயகன் திருமதி (இ)லீலா சிவானந்தன் மே மாத இலக்கிய நிகழ்வுகள் தொகுப்புரை – தீவகம் வே.இராசலிங்கம் ஐயந்தெளிதல் அரங்கு நாள்:  ஆனி 14, 2045 / 28-06-2014 நேரம்: மாலை 3:00 முதல் 6:00 வரை இடம்: மெய்யகம் 3A, 5637, Finch avenue East, Scarborough, M1B 5k9 தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன்…