கோவையில் நடந்த குண்டு வெடிப்பின் பின்புலத்தைக் கொண்டு தோழர் சம்சுதீன் ஈரா எழுதிய கதை “மௌனத்தின் சாட்சியங்கள்” நூல். கோவிந்த் பன்சாரே மராத்தியில் எழுதிய “சிவாசி கோன் ஃகோட்டா?”-வைத் தோழர் செ.நடேசன் தமிழில் மொழிபெயர்த்த “மாவீரன் சிவாசி – காவித் தலைவனல்ல காவியத் தலைவன்“ நூல்களின் அறிமுக விழா !   ஆவணி 20, 2046 / செப். 06, 2015, ஞாயிறு மாலை 5 மணி திவ்யோதயா அரங்கம், கோவை-25. அறிமுக உரை: ம.கு.உ.க.(பி.யூ.சி.எல்.) மாநிலச் செயலர் வழக்கறிஞர் ச.பாலமுருகன்   மார்க்சியக்…