திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர் பாலா

கவிஞர் பாலா என அழைக்கப்பெறும் பேராசிரியர் இரா.பாலச்சந்திரன் பிறந்த நாள் : மார்கழி 30, 1977 / சனவரி 13, 1946 நினைவு நாள் : புரட்டாசி 06, 2040 / செப்.22, 2009 பெற்றோர்: மா.இராமதாசு – ஞானாம்பாள் மனைவி: மஞ்சுளா மகள்: பிரியா மகன்: கார்த்திக்கு பிறப்பிடம் – கல்வி   கவிஞர் பாலா மார்கழி 30, 1977 / 1946 ஆம் ஆண்டு சனவரி 13 ஆம் நாள் சிவகங்கையில் பிறந்தார்; சிவகங்கை அரசர் உயர் நிலைப்பள்ளியில் படித்தார்; பள்ளிப்பருவத்தில்…

முடியரசனின் கவிதை முத்துகள் – அறிமுகம்

முடியரசனின் கவிதை முத்துகள் – அறிமுகம் தொகுப்பு : பாரி முடியரசன் வெளியீடு : சாகித்ய அகாதெமி ஐப்பசி  17, 2045 / நவ.03, 2015 மாலை 6.00 சென்னை  

ஆவணப்படங்கள் திரையிடல் – சாகித்ய அகாதெமி

சிறப்பு மிக்க எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள் திரையிடல் – சாகித்ய அகாதெமி நாள் :ஆடி 11, 2045 / சூலை 27, 2014 காலை 10.30, முற்பகல் 11.30, பிற்பகல் 2.00 மணி இடம் : நூல்முனை அரங்கம், 160, அண்ணாசாலை, சென்னை