படைப்பிற்குப் பொருள் தரும் பாரதிபாலன் கதைகள் – சா.கந்தசாமி

சொல்லப்படும் வாழ்க்கையோடு இணைந்து போகும் மொழி இலக்கியத்தில் ஏற்படுகின்ற மாறுதல்களை பத்துப்பத்து ஆண்டுகளாகப் பிரித்து, பகுத்துச் சொல்வது ஒரு மரபாக இருக்கிறது. அஃது இலக்கியத்தில் ஏற்பட்டு இருக்கிற மாறுதல், புதிய போக்கு, சிந்தனை என்பது சமூகத்தில் ஏற்பட்ட அளவிற்கு இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பது வேறு. சில நேரங்களில் இந்தக் கணிப்பு இலக்கியத்தரம் என்பதை விட்டு விட்டு சமூகக் காரணிகளை மட்டும் கணக்கெடுத்துச் சொல்வதாக அமைந்து விடுவதும் உண்டு. மேலும் சமூக மாறுதல், படைப்பு இலக்கியத்திற்குள் அதிகமாக வராமல் இருக்கிறது என்பதைச் சொல்வது மாதிரியும் இருப்பது…

சுனில் கில்நானியும்  நானும் – சிறப்புரை : சா கந்தசாமி

 விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 36 சுனில் கில்நானியும்  நானும்       (‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ என்ற புத்தக ஆசிரியர்)   சிறப்புரை:சா கந்தசாமி சாகித்திய அக்காதெமி விருதுபெற்ற எழுத்தாளர். புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல தளங்களில் இயங்குபவர். வைகாசி 05, 2049 /   19.05.2018 (சனிக்கிழமை) மாலை 6.00 மணி திருஇராம் குழுமஅலுவலகம்                மூகாம்பிகை வளாகம்                             சி பி  இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே  ஆறாவது தளம்,      மயிலாப்பூர்      சென்னை 600 004   அனைவரும் வருக! அன்புடன்…