நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2 – சந்தர் சுப்பிரமணியன்

(நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 தொடர்ச்சி) நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2   11)? இன்றைய அவசரகதி உலகில் சிற்றிதழ்களுக்கு – பொதுவாக இதழ்களுக்கு வாசகர்கள் உள்ளார்களா? அல்லது குறைந்து வருகிறதா?   வாசகர்களின் ஆர்வம் குறைந்துள்ளது என்று சொல்லவியலாது ஏனெனில், ஆனந்த விகடன் போன்ற பதிப்பகங்கள், வெகுவாக அறியப்படாத எழுத்தாளர்களின் நூல்களைக்கூட பத்தாயிரம் படிகளுக்கு மேல் பதிப்பிடுகின்றன. ஆனால் வாசகர்கள் எதை விரும்பிப் படிக்கிறார்கள் என்பதே கேள்விக்குரியது. ஊன்றிக்கற்க வேண்டிய இலக்கியங்களைக் கற்காமல்,…

சிற்றிதழ் அறிமுகம் – பரணி

தரணி போற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையிலிருந்து(நெல்லை) தமிழ்ப்போர்ப்பரணி பாடப் புத்தாண்டில் களம் புகுகிறது படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி : ந. செயபாலன், காவேரிச் சாலை, 3- ஆவது முதன்மைச் சாலை, கோடீசுவரன் நகர் – திருநெல்வேலி -627 006 பதிவு: பெரம்பலூர் கிருசு இராமதாசு, துபாய்