அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பாராட்டு விழா, சென்னை

புரட்டாசி 25, 2047 / அட்டோபர் 11, 2016 மாலை 5.30   சுவிட்சர்லாந்து எழுத்தளார் மதிவதனிக்கு வரவேற்பும் பாராட்டும் ஆதித்தனார் விருது பெற்ற அருகோ, பேரா.தாயம்மாள் அறவாணன் ஆகியோருக்குப் பாராட்டு முனைவர் கோ.பெரியண்ணன், முனைவர் இதயகீதம் இராமானுசம் புலவர் இரா.இராமமூர்த்தி