மூன்று அறக்கட்டளைச்சொற்பொழிவுகள், சென்னை

  மார்கழி 03, 2048 திங்கள் 18.12.2017 – பிற்பகல் 2.30 மணி கந்தையா- செயலட்சுமி அறக்கட்டளைச் சொற்பொழிவு சிறப்புரை – பேரா. வீ. அரசு   மார்கழி 04, 2048 செவ்வாய் 19.12.2017 – பிற்பகல் 2.30 மணி பேராசிரியர் முனைவர்  சி. பாலசுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு சிறப்புரை – பேரா. பெ. மாதையன்   மார்கழி 05 புதன் 20.12.2017 – பிற்பகல் 2.30 மணி முனைவர்  மு. வரதராசனார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு சிறப்புரை – பேரா. வ. செயதேவன்   மூன்று அறக்கட்டளைச்சொற்பொழிவுகள் தமிழ் யாப்பியல் ஆய்வாளர்…

மலேசியாவில் தமிழ்க்கல்வி – இருநூறாம் ஆண்டு விழா, சென்னை

மலேசியாவில் தமிழ்க்கல்வி – இருநூறாம் ஆண்டு விழா, சென்னை புரட்டாசி 03, 2048 / செவ்வாய் / 19.09.2017  பிற்பகல் 2.00 – 5.30 சென்னைப்  பல்கலைக்கழகம் & மலேசியக் கல்வி அமைச்சகம்    தலைமை: பேரா.இ.சுந்தரமூர்த்தி  

பெரியார் விழா, சென்னைப் பல்கலைக்கழகம்

திருத்தி யனுப்பப்பட்ட அழைப்பிதழ் சென்னைப் பல்கலைக்கழகம்  தமிழ்மொழித் துறை  பெரியார் விழா புரட்டாசி 02, 2048 / 18-09-2017  பிற்பகல் 2.00 மணி சிறப்புரை – வழக்குரைஞர் அ. அருள்மொழி அனைவரையும் அழைக்கிறோம்! நன்றி.

தற்காலத் தமிழ்ச் சூழலியல் தொடர்பியல் – கருத்தரங்கம், சென்னை

  ஆடி 14, 2047 / சூலை 29, 2016 இதழியல் – தொடர்பியல் துறை சென்னைப் பல்கலைக்கழகம்  அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்   கட்டுரைகள் வந்து சேர இறுதி நாள் : ஆனி 01, 2047 / சூன் 15, 2016  

சீன வானொலித்தமிழ்ப்பிரிவின் 26-ஆவது கருத்தரங்கம்

தை 17, 2047 / சனவரி 31, 2016 காலை 10.00 முதல் மாலை 4.00 வரை சென்னை இதழியல்-தொடர்பியல்துறை, சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாடு- புதுச்சேரி தொடர்பியல் ஆசிரியர்கள் பேரவை  அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றம்

தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகைத் துறை – பொழிவு 1

ஆவணி 14, 2046 / ஆக. 31, 2015 பி.ப.2.30 வணக்கம். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 81 ஆவது  துறையாகவும் மூன்றாவது தமிழ்த்துறையாகவும்  உருவாக்கம் பெற்றுள்ள “தமிழ் மேம்பாட்டுச் சங்கப் பலகைத் துறையில்” நடைபெறவுள்ள முதல் நிகழ்விற்குத் தங்களை அன்புடன் அழைக்கின்றேன். சங்கர நாராயணன்.கி உதவிப் பேராசிாியா் சங்கப் பலகைத் துறை சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை

சென்னையில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு

சென்னையில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு      தமிழின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்கும் உலகப் பொது மறையாம் திருக்குறள் குறித்த பன்னாட்டு மாநாட்டினை உலகத் தமிழ்ச் சங்கமும், சென்னைப் பல்கலைக்கழகமும் இணைந்து அடுத்த மாதம் நடத்தவுள்ளன. இரண்டு நாள் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகளாவிய அறிஞர்கள், குறள் நெறி ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், பல்துறை அறிஞர்களிடம் இருந்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.  திருவள்ளுவரும் கன்பூசியசும், திருக்குறளும் பௌத்தமும், திருக்குறளில் மேலாண்மை, திருக்குறளில் பெண்ணின் பெருமை, திருக்குறளில் கல்வி, திருக்குறளில் ஆட்சிமுறை, திருக்குறளில்…

புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் 200 ஆம் ஆண்டுத் தொடக்க விழா

தமிழகத்தில் தமிழில் மிக மிக மிகுதியான பாடல்களை இயற்றிவர் எனும் பெருமை உடையவர் சிலரில் ஒருவர், உ வே சா அவர்களின் குருவாக விளங்கியவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்பெரும் புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் பல தல புராணங்கள் பற்பல பிரபந்த வகைகள் ஆயிரக்கணக்கான தனிப்பாடல்கள் சீட்டுக்கவிகள் என பன்னூராயிரம் பாடல்களை இயற்றியவர் எனலாம் அவர்தம் 200 ஆம் ஆண்டு தொடக்க விழா.சென்னை பல்கலைக்கழகம் ஏற்று நடத்தியது. சென்னை கடற்கரை ஓரம் அமைந்த தமிழ்த்துறை சார்ந்த அரங்கில் வைகாசி…