மறைமலையடிகள் 4/5 – கி.ஆ.பெ.
(மறைமலையடிகள் 3/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி) மறைமலையடிகள் 4/5 45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த சன சபையில் மறைமலையடிகளார் பேசுகின்றபொழுது “கடவுள் நம்பிக்கை வர வரக் குறைந்து வருகிறது. கடவுள் இல்லை என்பவரும் உயிரோடுதான் இருந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிதம்பரம் என். தண்டபாணி(ப் பிள்ளை)யும், ச.ச.(J.S.) கண்ணப்பரும் “பெரியாரைக் கொலை செய்யச் சொல்லி மறைமலையடிகள் மக்களைத் தூண்டுகிறார்” என நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் போட்டுவிட்டார்கள். நான் அதுசமயம்…
‘கவிஞர் வைதீசுவரனின் கவிதைகள் வாசித்தல்’, சென்னை
புரட்டாசி 18, 2048 / 04.10-2017 புதன்கிழமை மாலை 6.00 மணி நவீன விருட்சமும் டிசுகவரி புத்தக நிலையமும் இணைந்து நடத்தும் ‘கவிஞர் வைதீசுவரனின் கவிதைகள் வாசித்தல்’ புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை / டிசுகவரி புக் பேலசு முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர், சென்னை – 600078 (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
தமிழ், கலை, இலக்கியங்களில் பண்பாடு பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை
தமிழ், கலை இலக்கியங்களில் பண்பாடு பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை மாசி 04 & 05, 2049பிப்பிரவரி 16 & 17, 2018 அறிவிப்பு அழைப்பு மடல் தமிழ் முதுகலை – உயராய்வுத்துறை எத்திராசு கல்லூரி, சென்னை பதிவு, கட்டுரை இறுதி நாள் மார்கழி 10, 2048 – திச.25, 2017 ஒருங்கிணைப்பாளர்கள்: முனைவர் பெ. நிருமலா முனைவர் பா.கௌசல்யா முனைவர் கு.சிதம்பரம் தொலைபேசி : 9566069208 / 9444418670 / 9176363139 மின்னஞ்சல் : tamilbk2014@gmail.com கருத்தரங்கம் பற்றிய பிற தகவல்களைத் தெரிந்து கொள்ள:…
திருலோகம் என்றொரு கவி ஆளுமை – ஆவணப்படம் வெளியிடல், சென்னை
ஆவணி 30, 2047 / வெள்ளி / 15.09.2017 / பிற்பகல் 2.00 சென்னைப் பல்கலைக்கழகம் திருலோகம் என்றொரு கவி ஆளுமை – ஆவணப்படம் வெளியிடல், சென்னை அறிமுக உரை இயக்குநர் : இரவி சுப்பிரமணியன்
பாரதிநாள் விழா, சென்னை
ஆவணி 26, 2048 திங்கள் 11.09.2017 பிற்பகல் 2.00 தமிழ்மொழித்துறை, சென்னைப்பல்கலைக்கழகம்
நாற்பத்து மூன்றாம் ஆண்டு கம்பன் விழா, சென்னை
ஆடி 26-28, 2048 * மயிலாப்பூர் * ஆகத்து 11-13, 2017
கருணாகரன் நினைவுத் திருக்குறள் நூலகத்தின் வெள்ளி விழா, சென்னை
ஆனி 27, 2048 / சூலை 11, 2017 காலை 7.00- காலை 9.00 கருணாகரன் நினைவுத் திருக்குறள் நூலகத்தின் வெள்ளி விழா, சென்னை நினைவில் வாழும் பொறிஞர் கருணாகரன் பாற்கரன் 53 ஆவது பிறந்தநாள் குறளகம் தொகுதி 100, மனை 4374 5ஆம் தெரு, 3ஆம் முதன்மைச்சாலை, அறிஞர் அண்ணா நகர், சென்னை 600 040
கீழடி ஆய்வுக் கருத்தரங்கம், சென்னை: செய்தியும் காணுரையும்
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது இதனில் மேனாள் தொல்லியல்துறையாளர் சாந்தலிங்கம், தொல்லியல் வரலாற்று ஆர்வலர் வெங்கடேசன் ஆகியோர் தம் கருத்துரைகள் வைத்தனர் சாந்தலிங்கம் முன்பு நடந்த அகழாய்வுகள் கீழடியைவிடப் பெரும் அளவில் முதன்மை வாய்ந்தன. அவற்றின் அறிக்கைகள் வெளியிடப்படவில்லை எனினும் தமிழகம்தான் வட இந்தியாவைவிட முந்தியது மட்டுமல்ல எழுத்தறிவுடன்கூடிய நாகரிகத்தில் மூத்தது அசோகர் காலத்தைவிடச் சில நூற்றாண்டு முந்தைய கல்லெழுத்துகள் தமிழகத்தில்தான் கிட்டியுள்னள. மூன்று அடுக்குகள் உள்ள கால வெளியில்…
ஆழ்வார்கள் – ஒரு பன்முக நோக்கு : பன்னாட்டுக் கருத்தரங்கம்
ஆழ்வார்கள் – ஒரு பன்முக நோக்கு : பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழ் முதுகலை – உயராய்வு மையம் பச்சையப்பன் கல்லூரி, சென்னை ஆடி 08 & 09, 2048 : திங்கள் & செவ்வாய்: சூலை 24 & 25, 2017 கருத்தரங்கக்குழுத் தலைவர் முனைவர் ப.அனுராதா தொடர்புக்கு : முனைவர் இல.செ. திருமலை drthirumalai72@gmail.com
கவிதை உறவு 45ஆம் ஆண்டு விழா, சென்னை
கவிதை உறவு 45ஆம் ஆண்டு விழா, சென்னை வைகாசி 04, 2048 / மே 18, 2017 மாலை 4.45 நூல்கள் வெளியீடு பரிசளிப்பு விருது வழங்கல் மலர் வெளியீடு (படங்களை அழுத்திப் பார்க்கவும்) – ஏர்வாடியார்
பாரதியின் பாதையிலே – நிகழ்வு 11
சித்திரை 07, 2048 வியாழன் ஏப்பிரல் 20, 2017 மாலை 6.30 பாரதிய வித்தியாபவன் சிற்றரங்கம், சென்னை 600 004 பாரதிச் செம்மல் விருது பெறுநர்: திருப்பூர் கிருட்டிணன் சிறப்புரை: க.வி.வேங்கடபதி, மேனாள் மத்திய அமைச்சர் பாரதியார் சங்கம் கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்தியா பவன்
அடிமைச்சங்கிலி தகர்க்கும் போராட்டம், சென்னை 600 002
பங்குனி 31, 2048 / வியாழன் / ஏப்பிரல் 13, 2017 காலை 10.30 அடிமைச்சங்கிலி தகர்க்கும் போராட்டம் தலைமை அஞ்சலகம், அண்ணாசாலை, சென்னை 600 002 தமிழர் எழுச்சி இயக்கம்