அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை : 2017 – 2020 பருவத்திற்குரிய பொறுப்பாளர்கள்   தமிழகத்திலும் பிற  மாநிலங்களில் செயல்பட்டு வரும் பதிவு செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்ட தமிழ்ச்  சங்கங்களின் கூட்டமைப்பு ‘அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை’ பேரவையின் செயற்குழுக் கூட்டமும் பொதுக்குழுக் கூட்டமும் சென்னை வண்டலூரில் உள்ள தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தில் 10/09/2017 அன்று காலை முதல் மாலை 5 மணிவரை  நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2017 – 2020 பருவத்திற்குரிய பொறுப்பாளர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். . தலைவர்:திரு.மீனாட்சி சுந்தரம்(முத்து.செல்வன்) (பெங்களூர்த் தமிழ்ச்…